Tag: Tamil
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் ... Read More
பிரபல போதைப்பொருள் வியாபாரி லொகு பெடிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பிரபல போதைப்பொருள் வியாபாரியான லொகு பெடியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை (24) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். ... Read More
தலவாக்கலையில் குடியிருப்பு பகுதியில் தீ பரவல்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் உள்ள 9 ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (23) ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு குடியிருப்பு பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ... Read More
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் ஹொக்கி உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் விலகல்
இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடரில் விளையாடவில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஜூனியர் உலக கோப்பை ஹொக்கி தொடர் ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
02 தேங்காய்களை திருடியதற்காக படுகொலை செய்தநபருக்கு மரண தண்டணை
தேங்காய்கள் இரண்டை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். ... Read More
அம்பாறையில் தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது
அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடிய நான்கு சந்தேக நபர்கள், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா ... Read More
வட மாகாணத்தில் போதைப்பொருளை பரப்புவதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது – கஜேந்திரகுமார்
மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (23) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More
2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று காலை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர ... Read More
பெக்கோ சமனின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பெக்கோ சமனின் மனைவி சாதிகா லக்ஷானி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியில் ... Read More
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் – ஜகத் வீரசிங்க
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ... Read More
உடல்நலக்குறைவால் இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் அவரது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமுத்திரம், மாயாண்டி குடும்பத்தார், ... Read More
