Tag: Tamil
இங்கிலாந்தில் வீடு பறிமுதலை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் BBC
இங்கிலாந்து முழுவதும் உள்ள ஆறு மாவட்ட நீதிமன்றங்களில், வீடு பறிமுதல் எதிர்கொள்ளும் மக்களின் தகவல்களை BBC சேகரித்து வருகிறது. நார்தாம்ப்டன் மாவட்ட நீதிமன்றத்தில், விசாரணைகள் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நீடிக்கின்றன, பொதுவாக மக்களின் பெரிய ... Read More
மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை
வடக்கு அயர்லாந்தில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட காத்திருப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நார்தர்ன் டிரஸ்ட்டை தளமாகக் கொண்ட நாட்டிங் ஹில் மருத்துவ பயிற்சி மையத்தில் இந்த ஆண்டின் முதல் ஐந்து ... Read More
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
மலையக ரயில் பாதையில் பெருமளவான மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று (19) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அஞ்சல் ரயில் மற்றும் பதுளையிலிருந்து ... Read More
அவதூறுகளுக்குரிய பதில்களை நுகேகொட பேரணியில் வழங்குவோம் – குற்றாச்சாட்டை மறுத்த நாமல்
தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய ... Read More
தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ... Read More
நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து விலகல்
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற அலுவல்கள் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று புதன்கிழமை ... Read More
ஒக்டோபரில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் அதிகரிப்பு
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உற்பத்திக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த ஒக்டோபரில் 61.0 சுட்டெண் ... Read More
பனிமூட்டம் காரணமாக கட்டுநாயக்க வந்த 03 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 03 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதிகளவான பனிமூட்டம் காரணமாகவே இன்று (19) காலை இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக ... Read More
வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை
வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
இந்தியா-ரஷ்யா உறவு உலக நலனுக்கும் முக்கியமானது – ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா உறவு இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான ... Read More
