Tag: Tamil
வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை
வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
இந்தியா-ரஷ்யா உறவு உலக நலனுக்கும் முக்கியமானது – ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா உறவு இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான ... Read More
மத்திய அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ளதாக தகவல்
தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்து திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக ... Read More
350 மருந்து வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை
பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள், தொலைபேசி, ஆடம்பரம் – யார் கொடுத்த அதிகாரம்?
*சிறைவாசம் தண்டனையா ஆடம்பர வாழ்வா? *காலி சிறைச்சாலை வீடியோ - இலங்கையின் சிறை அமைப்பு முழுவதும் சீரழிந்துவிட்டதா? *சிறைச்சாலைகளின் உண்மை முகம் வெளியானது - சட்டமும் சமத்துவமும் எங்கே? பாலகணேஷ் டிலுக்ஷா இலங்கைத்தீவில் ... Read More
நாட்டில் 20 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் – அமைச்சர் ஆனந்த விஜேபால
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 20 தொன்களுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ... Read More
பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி
பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று ... Read More
பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று
பிரித்தானியா முழுவதும் ஆர்க்டிக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கு பகுதியில், வேல்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திலிருந்து மக்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மீள்வதற்காக உதவி ... Read More
பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்த சீனா – பின்னணி என்ன?
பிரித்தானிய வணிகங்கள் மற்றும் திட்டங்களில் இந்த நூற்றாண்டில் சீனா பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்துள்ளது. BBC Panorama தகவல்படி, இந்த முதலீடுகள் சில நேரங்களில் சீனாவுக்கு இராணுவத் தர தொழில்நுட்பத்தை அணுக அனுமதித்துள்ளது. கடந்த ... Read More
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது
இந்தியாவின் டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் என இந்திய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்
வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (17) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்தது
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்றுடன் 20 இலட்சத்தைக் கடந்துள்ளது. பிரித்தானியாவின் இலண்டன் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் இன்று வருகை தந்த ... Read More
