Tag: Tamil
இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க மோசின் நக்வி அனுமதி
இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் சபை தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய ... Read More
அணு ஆயுதப் பரிசோதனை..! ட்ரம்ப் – புட்டின், இரு துருவங்கள்
*ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா, டொனல்ட் ட்ரம்ப்? அ.நிக்ஸன்- மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் ... Read More
மாலைதீவு கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் கைது
இலங்கை கடற்படை வழங்கிய தகவலுக்கமைய மாலைதீவு கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி படகொன்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ... Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழ் மாவட்டத்தில் மூவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். நானு ஓயா ஹூலங்வங்குவ பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையிலிருந்து நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ நோக்கி பயணித்த ... Read More
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை ... Read More
அமைச்சர் விஜித சவுதி அரேபியாவுக்கு விஜயம்
வெளிவிவகார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உலக சுகாதார அமைப்பின் 26வது அமர்விலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார். அமர்வில் பங்கேற்கும் நாடுகளுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களிலும் ... Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் ... Read More
முல்லைத்தீவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த 75 வயதான கணவருக்கும் 73 வயதான மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கணவனுக்கு அண்மைய நாட்களாக மனநிலை ... Read More
காலி, சீனிகம பகுதியில் போதைப்பொருளுடன் மூவர் கைது
காலி, சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தெல்வல பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 ... Read More
குருக்கள்மடம் பகுதியில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி – இளைஞர்கள் மூவர் காயம்
மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்த ... Read More
மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர ... Read More
