Tag: Parliament
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ... Read More
நிவாரணம் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்துங்கள் – நாமல் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை
அரசாங்கம் இன்னும் தீவிரமாக செயல்பட்டு, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது, பேரிடர் பாதிக்கப்பட்ட ... Read More
என்.மொஹமட் தாஹிர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக என். மொஹமட் தாஹிர் பதவியேற்றுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று காலை அவர் பதவியேற்றுக்கொண்டுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ... Read More
பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு
பேரிடர் நிலைமை காரணமாக, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார். சில ... Read More
நாடாளுமன்றம், அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் மீது போர்க்கால பறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை
நாடாளுமன்ற வளாகம் மற்றும் அக்குரேகொட பகுதியில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கான போர்க்கால கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு சர்வதேச விமான ... Read More
தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை – சஜித் வலியுறுத்து
திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பொது ... Read More
செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் – நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More
திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்
திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த ... Read More
யாழில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் உயர் மட்ட கலந்துரையாடல்
தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான உயர் மட்டக் கூட்டம் ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மீன்வளம், நீரியல் மற்றும் ... Read More
அதிக வரி விதித்து பாலர் பாடசாலை குழந்தையால் கூட திறைசேரியை நிரப்ப முடியும் – சஜித்
அரசாங்கம் நிரம்பி வழியும் திறைசேரி பற்றி பெருமை பேசுவதாகக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களிடம் அதிக வரி விதிப்பதன் மூலம் எவரும், திறைசேரியை நிரப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார். ஏன் பாலர் ... Read More
நாடாளுமன்றத்தில் 03 நாட்கள் விசேட பாதுகாப்பு சோதனை
நாடாளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் இன்று வியாழக்கிழமை (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் ... Read More
நாடாளுமன்ற பொது கழிப்பறையை இரவிலும் திறந்து வையுங்கள் – அர்ச்சுனா எம்.பி கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை ... Read More
