Tag: Parliament

இலங்கையின் 15 பாதாள உலக நபர்கள் வெளிநாடுகளில் காவலில் உள்ளனர் – அரசாங்கம் தகவல்

இலங்கையின் 15 பாதாள உலக நபர்கள் வெளிநாடுகளில் காவலில் உள்ளனர் – அரசாங்கம் தகவல்

September 12, 2025

சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட மொத்தம் பதினைந்து இலங்கை பாதாள உலக நபர்கள் தற்போது ரஷ்யா, ஓமன், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகளின் ... Read More

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

September 10, 2025

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குறித்த விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக ... Read More

வாகன இறக்குமதிக்கு தடையில்லை – ஜனாதிபதி உறுதியளித்தார்

வாகன இறக்குமதிக்கு தடையில்லை – ஜனாதிபதி உறுதியளித்தார்

August 7, 2025

நாட்டில் வாகன இறக்குமதி இடையூறு இல்லாமல் தொடரும் என்றும், எனவே இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மீண்டும் உறுதிப்படுத்தினார். சமீபத்திய வதந்திகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, ... Read More

முன்னாள் ஜனாதிபதி சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

முன்னாள் ஜனாதிபதி சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு

August 7, 2025

முன்னாள் ஜனாதிபதி சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் சற்று நேரத்திங்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து ... Read More

சிறப்பு சலுகைகள் ரத்து – பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை

சிறப்பு சலுகைகள் ரத்து – பிரேரணைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை

August 5, 2025

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஜனாதிபதி உரிமைகள் (நீக்குதல்) பிரேரணைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாக காணப்பட்டார்

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாக காணப்பட்டார்

July 22, 2025

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான விசாரணை ... Read More

ஜூலை 25 நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்

ஜூலை 25 நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்

July 15, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "மக்கள் ... Read More

பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

July 9, 2025

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் ... Read More

அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்

அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்

July 9, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கருடன் நடைபெற்ற சந்திப்பின் காட்சிகளை வெளியிட நாடாளுமன்றம் முற்றிலுமாக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றின் இந்த நடவடிக்கையானது நமது ... Read More

நிஷாந்த ஜயவீர , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

நிஷாந்த ஜயவீர , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

July 9, 2025

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று புதன்கிழமை (09) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் ... Read More

நாடாளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் பதவியேற்பு

நாடாளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் பதவியேற்பு

July 8, 2025

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவியேற்றார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி ... Read More

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி

June 30, 2025

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் ... Read More