Tag: #Oruvan

1000 இற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழப்பு – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

T Sinduja- February 7, 2025

தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1000 இற்கும் அதிகமான கடல் ஆமைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பரிசோதனை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருக்கும் ... Read More

அனிருத்துக்கு அபராதம் விதித்த பொலிஸார்

T Sinduja- February 7, 2025

அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் நேற்று வியாழக்கிழமை வெளியானது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையிலுள்ள தியேட்டரில் த்ரிஷா, அனிருத் ஆகியோர் திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். இந்நிலையில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அனிருத்துக்கு பொலிஸார் அபராதம் ... Read More

ஜனாதிபதியை சந்தித்த புதிய முப்படைத் தளபதிகள்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி ... Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்ன்ர் இன்று பிற்பகல் போராட்டம் ... Read More

‘கிலோன் பாரே சிண்ட்ரோம்’தொற்றுக்கு பக்டீரியா தண்ணீரே காரணம் – சுகாதாரத்துறை தகவல்

T Sinduja- February 6, 2025

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் கிலோன் பாரே சிண்ட்ரோம் தொற்றினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதோடு, ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த நோய்ப் பரவல் கை, கால்களை வலுவிழக்கச் செய்வதோடு, உணர்ச்சியற்ற தன்மையும் ஏற்படுத்தும். ... Read More

களுத்துறையின் சில பகுதிகளுக்கு தற்காலிக நீர் விநியோகத் தடை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 50 சதமாக ... Read More

மனித மூளையில் 7 கிராம் அளவுக்கு மைக்ரோ ப்ளாஸ்டிக் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி

T Sinduja- February 6, 2025

மனித மூளையில் மைக்ரோப்ளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நேச்சர் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்ட கட்டுரையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “குறிப்பாக ... Read More

விடாமுயற்சி ரிலீஸ்…ஆட்டம் பாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

T Sinduja- February 6, 2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகளாவிய ரீதியில் ரிலீஸானது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இத் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 5 ... Read More

தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More

அங்கத் துடிப்பு கூறும் பலன்கள்

T Sinduja- February 6, 2025

கண், கால்கள், விரல் போன்றவை சில நேரங்களில் நமது கட்டுப்பாட்டையும் மீறி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் சந்தர்ப்பங்களில் அதற்கு சில பலன்கள் இருப்பதாகக் கூறுவார்கள். அதன்படி, அங்கங்கள் துடிக்கும்பொழுது அதற்கான பலன்கள் என்னவென்று பார்ப்போம். ... Read More

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்த அரசாங்கம் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்த மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ... Read More