Tag: #Oruvan

13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம்

Mano Shangar- December 3, 2025

ஆப்கானிஸ்தானில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றின் காணொளி வெளியாகியுள்ளது. 80,000 பேர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம்

Mano Shangar- December 3, 2025

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின்படி, உதவிப் பொருட்கள் இன்று மதியம் ஐக்கிய ... Read More

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை

Mano Shangar- December 3, 2025

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது வரி (Zero Tariffs) அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ... Read More

அளவுக்கு அதிகமாக இரத்த தானம் செய்த இலங்கை மக்கள் – நெகிழ்ச்சியடைந்த வைத்தியர்

Mano Shangar- December 3, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இரத்த தானங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய இரத்த வங்கியின் இயக்குநர் வைத்தியர் ... Read More

இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி

Mano Shangar- December 3, 2025

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரில் விளையாட சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கைக்கு ... Read More

அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை – ரஷ்யா அறிவிப்பு

Mano Shangar- December 3, 2025

அமெரிக்க சிறப்பு தூதுவர் குழுவுடன் இடம்பெற்ற ஐந்து மணி பேச்சுவார்த்தையின்  போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ... Read More

டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது

Mano Shangar- December 3, 2025

இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டில்லி நகர் தற்போது மூடுபனியால் மூடப்பட்டுள்ளதாகவும், காற்று மாசுபாடு காரணமாக மக்கள் கண் ... Read More

கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி மீளவும் திறக்கப்பட்டது

Mano Shangar- December 3, 2025

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த பலத்த மழை ... Read More

தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்

Mano Shangar- December 3, 2025

பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை நான்காம் திகதிக்குள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்காக ... Read More

இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!

Mano Shangar- December 2, 2025

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் ... Read More

மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்வு

Mano Shangar- December 2, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலமைக்கு பின்னர் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் நிலங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் சேதமடைந்த நிலையில், மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லீக்ஸ் ஒரு ... Read More

டித்வா புயலின் கோரத் தாண்டவம் – மினிபேயில் 22 பேரின் சடலங்கள் மீட்பு

Mano Shangar- December 2, 2025

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவால் மினிபேயின் தொலைதூர மலைப்பகுதி கிராமமான ... Read More