Tag: #Oruvan
சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்று புதன்கிழமை (17) வலஸ்முல்ல ... Read More
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ... Read More
வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளின் ஒரு பகுதியாக, வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ளார். ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு லண்டனை சென்றடைந்தார். ... Read More
கெஹெலியவுக்கு பிணை
தரமற்ற தடுப்பூசி கொள்வனவின் ஊடாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஒவ்வொரு பிரதிவாதியும் ... Read More
அரச அதிகாரிகள் அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள டிஜிட்டல் கையொப்பம்
அரச அதிகாரிகள் அலுவலகப் பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ள டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாக, மாகாண ... Read More
வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
கைகுலுக்காமை தொடர்பில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு
இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடளித்துள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ... Read More
உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு, விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடி இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு மற்றும் விற்பனை செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ... Read More
கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் ... Read More
இலங்கையில் முதலீடு செய்ய சரியான தருணம் -தென்னிந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு
தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் உருவாகி வரும் இணையற்ற வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராயவும் ஆலோசனை நடத்தவும் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவர் டாக்டர் கணேசனாதன் கேதீஸ்வரன், அழைப்பு விடுத்துள்ளார். தங்கள் ... Read More
07 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் ... Read More
இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த பாரிய தொகை மஞ்சள், மண்டபம் வேதாளை கடற்கரை கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை மீனவர் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு ... Read More