Tag: #Oruvan
புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின் ... Read More
மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை
வடக்கு அயர்லாந்தில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் பெண்கள் நீண்ட காத்திருப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நார்தர்ன் டிரஸ்ட்டை தளமாகக் கொண்ட நாட்டிங் ஹில் மருத்துவ பயிற்சி மையத்தில் இந்த ஆண்டின் முதல் ஐந்து ... Read More
சீனா உளவு பார்ப்பதை இங்கிலாந்து பொறுத்துக்கொள்ளாது – பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
இங்கிலாந்து இறையாண்மை விவகாரங்களில் தலையிடும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு அமைச்சர் டான் ஜோர்விஸ் தெரிவித்துள்ளார். சீன உளவாளிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து எம்ஐ5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து ... Read More
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
மலையக ரயில் பாதையில் பெருமளவான மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால், மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று (19) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அஞ்சல் ரயில் மற்றும் பதுளையிலிருந்து ... Read More
பங்களாதேஷின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கைது
தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் பங்களாதேஷ் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுடா கைது செய்யப்பட்டுள்ளார் . முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), முன்னாள் தேர்தல் ஆணையத் ... Read More
அவதூறுகளுக்குரிய பதில்களை நுகேகொட பேரணியில் வழங்குவோம் – குற்றாச்சாட்டை மறுத்த நாமல்
தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய ... Read More
ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் ... Read More
தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை ... Read More
படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்திடம் இல்லை – எச்சரிக்கை விடுப்பு
இராணுவத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பிரதேசங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை இங்கிலாந்துக்கு இல்லை என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், தன்னையும் ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்தது – இலங்கை மக்கள் குறித்து நியூசிலாந்து பெண்ணின் நெகிழ்ச்சியான பதிவு
தனது ஒரு மாத கால தனியான சுற்றுலாப் பயணத்தின் போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த நம்பமுடியாத இடமாக இலங்கையை விபரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பெண்கள் பயமின்றி எங்கும் பயணிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். ... Read More
திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ... Read More
