Tag: #Oruvan
பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தகவல்
பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் ஓய்வூதியத் துறையால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழு தயாரித்த இந்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் ஒருவர் தொழில் ... Read More
கொழும்பில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது. இது குறித்து அமைச்சர் சரோஜா சாவித்ரி ... Read More
இலங்கையில் வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர்
இந்த ஆண்டு நாற்பதாயிரம் (40,000) புற்றுநோய் நோயாளிகள் பதிவாககக் கூடும் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் தினமும் மூன்று பேர் இறக்கின்றனர் என்று அதிகாரசபையின் ... Read More
சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும் ... Read More
திருமணம் காரணமாக 40% க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு இடம்பெயர்வு
மாவட்ட ரீதியாக மூன்று மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த மக்களில், 40.6 சதவீதம் பேர் திருமணம் காரணமாக கொழும்பு (16.7%) மற்றும் கம்பஹா (16.8%) மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் ... Read More
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த கூட்டம் ... Read More
உயர் தரப் பரீட்சைகளுக்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எந்தவொரு விண்ணப்பதாரரும் தங்கள் அனுமதி அட்டையில் திருத்தங்கள் கோரினால் உடனடியாக திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ... Read More
அரசாங்கத்திற்கு எதிராக 21ஆம் திகதி நுகேகொடையில் பாரிய பேரணி – நாமல் எம்.பி அழைப்பு
ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்ற ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More
BYD வாகன பிரச்சினைக்கு தீர்வு கோரி கொழும்பில் போராட்டம்
BYD வாகனங்கள் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தீர்வு கோரி கொழும்பில் இன்று (04)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள BYD வாகன விற்பனை நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கைச் ... Read More
சரித ரத்வத்தேவுக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரின் ... Read More
சீன அச்சுறுத்தல் காரணமாக ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தம்
பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் சீன அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய பாதுகாப்பு சேவைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. சீனாவிலிருந்து ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
