Tag: One

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

diluksha- August 31, 2025

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் வரகை ... Read More

பேலியகொடையில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

diluksha- August 20, 2025

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் ஆயுத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (19) மாலை கிடைக்கப்பெற்ற முறைபாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவருக்கும், மற்றும் ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட ... Read More

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்

diluksha- August 19, 2025

நானுஓயா பெரகும்புர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

diluksha- August 17, 2025

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் காட்டு யானைத் ... Read More

மினுவங்கொடையில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

diluksha- August 9, 2025

மினுவங்கொடை - உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே ... Read More

மஸ்கெலியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் பலி

diluksha- August 8, 2025

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். குடிநீர் குழாய் செப்பனிடச் சென்ற போது அவர் இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த நபர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் ... Read More

தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

diluksha- July 13, 2025

கண்டி பொது வைத்தியசாலையில் தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நபர் நேற்று (12) மதியம், ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து மயங்கி வீழ்ந்துள்ளார் ... Read More

நபர் ஒருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

diluksha- February 16, 2025

நபர் ஒருவரை கடத்திச் சென்று 8,478,000 ரூபா பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் செல்வதற்காக குறித்த நபர் விமான நிலையத்திற்கு இன்று ... Read More

பென்ஜி ஆடைத் தொழிற்சாலை சம்பவம் – ஒருவர் கைது

Kanooshiya Pushpakumar- December 31, 2024

பிங்கிரியில் உள்ள பென்ஜி ஆடைத் தொழிற்சாலையில் நேற்று (30) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர். விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் ... Read More