Tag: number

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

August 16, 2025

பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய ... Read More

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

August 13, 2025

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு  புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் ... Read More

கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை

கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை

August 11, 2025

கொழும்பில் இன்று முதல் 155 இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155 ஆம் இலக்க பஸ் சேவை, சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. குறித்த பகுதியில் வாழும் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது

July 27, 2025

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அண்மைய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம் 1,313,232 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ... Read More

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

May 30, 2025

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் உதவி தேவைப்படும் பட்சத்தில், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

May 9, 2025

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் ... Read More

ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

April 19, 2025

ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது எவரேனும் காணாமற் போனால் உதவுவதற்காக  தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஏதேனும் சிரமம் அல்லது ... Read More

போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய 200 இற்கும் மேற்பட்ட கார்கள் அடையாளம்

போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய 200 இற்கும் மேற்பட்ட கார்கள் அடையாளம்

March 12, 2025

நகரங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய கார்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டதில் போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்திய267 கார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் ... Read More

வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது

வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது

December 16, 2024

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

December 14, 2024

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை ... Read More

சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

December 8, 2024

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ... Read More

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

December 7, 2024

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 1,084 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 68 வீதமானவர்கள் தொற்றை மற்றுமொருவருக்கு ஏற்படுத்தக்கூடும் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா ... Read More