Tag: media

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை

diluksha- October 8, 2025

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இணையத்தில் ... Read More

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை , நாடு முழுவதும் போராட்டம் – 14 பேர் பலி

diluksha- September 8, 2025

சமூக வலைத்தள தடைக்கு எதிராக நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் ... Read More

குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி

diluksha- September 7, 2025

வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் ... Read More

”மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம்” என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது

diluksha- June 21, 2025

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென இலங்கை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. போலியான தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட ... Read More

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்

diluksha- March 11, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மருத்துவரின் தனியுரிமையை அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் மதிக்க வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ... Read More

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்

diluksha- December 26, 2024

ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லையென யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில் அமைச்சருமான சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ... Read More

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு

diluksha- December 17, 2024

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கும் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார். கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய பிரதமர், இந்த முயற்சிகள் குறித்து ... Read More

சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி – 22 வயது இளைஞன் கைது

diluksha- December 6, 2024

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் ... Read More