Tag: India
இந்திய மொழிகளை விழுங்கிய ஹிந்தி – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு
ஹிந்தி மொழியானது நிறைய இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “பிற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதர சகோதரிகளே, ஹிந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது ... Read More
இந்தியாவை விட முன்னேறி காட்டுவோம் – பாகிஸ்தான் பிரதமர் உறுதி
பாகிஸ்தானை இந்தியாவை விட வளமானதாக முன்னேற்றம் அடையச் செய்வதாக உறுதியளிப்பதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால், தனது பெயர் இனி ஷெபாஸ் ஷெரீப் இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் பெருமையாகக் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ... Read More
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐவரில் மூவர் உயிரிழப்பு – அதிர்ச்சி அறிக்கை
இந்தியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உலகளாவிய ரீதியில் சுமார் 185 நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு உள்ளன. ... Read More
ஒடிசாவில் பாரிய நிலநடுக்கம்
ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6:10 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கொல்கத்தாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி ... Read More
தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு – குறைந்த விலையில் பெறும் வாய்ப்பு
இந்தியாவின் தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் 'முதல்வர் மருந்தகங்கள்' இன்று திறக்கப்பட உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டிபசாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை இன்று காலை 10 மணியளவில் ... Read More
ஜீப் – லொறி விபத்து….6 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சில பக்தர்கள் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த ஜீப் வண்டி மிர்சாமுராத் அருகில் ஜிடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியுள்ளது. ... Read More
அசாம் நிலக்கரி சுரங்க விபத்து…மேலும் ஐவரின் உடல்கள் மீட்பு
அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி ... Read More
இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ... Read More
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் குறைவு
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது சுகாதார உத்திகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, ... Read More
இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…விசைப் படகுகளும் பறிமுதல்
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ... Read More
மேலும் இரு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் பணமோசடி தொடர்பாக இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று காலை இந்தியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இரண்டு சந்தேக நபர்களும் இந்தியாவுக்குத் ... Read More
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் பதவியேற்பு
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் இப் பதவியில் இருந்த ராஜீவ் குமார் நேற்று செவ்வாய்க்கிழமையோடு ஓய்வு பெற்றதையடுத்து ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். நாட்டின் 26 ... Read More











