Tag: Galle

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 23, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் ... Read More

கழிப்பறை குழி வெடித்து ஒருவர் மரணம்!! தென்னிலங்கையில் சம்பவம்

Mano Shangar- October 13, 2025

காலி மாவட்டத்தின் பிலானா பகுதியில் ஒரு வீட்டின் மலசலகூட கழிவுத் தொட்டி வெடித்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் நிலையம் இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது. உயிரிழந்தவர் கடலாவல, பிலானாவில் வசிக்கும் 56 ... Read More

தடம் புரண்ட காலி குமாரி – புணரமைப்பு பணிகள் தீவிரம்

diluksha- August 17, 2025

கரையோர ரயில் மார்க்கத்தில் கிந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட காலி குமாரி கடுகதி ரயிலை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மருதானை ரயில் நிலையத்திலிருந்து ... Read More

காலியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 24 பேர் கைது

diluksha- July 27, 2025

காலியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று மேற்கொள்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகாமோதர பகுதியில் 13 பெண்கள் கைது ... Read More

காலி-மாபலகம வீதியில் வாகன விபத்து – இளைஞர் ஒருவர் பலி

diluksha- June 17, 2025

காலி-மாபலகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு 08 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ... Read More

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு

diluksha- December 27, 2024

காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. உலக பாரம்பரிய காலி ... Read More

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

Kanooshiya Pushpakumar- December 13, 2024

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று ... Read More