Tag: flood
கொழும்பின் பல பகுதிகள் தற்போதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக, களனி ஆற்றின் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஹன்வெல்ல நகரின் பிரதான பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் ... Read More
சீரற்ற வானிலை – 56 பேர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 72 மணித்தியாலங்களில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ... Read More
நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. சுமார் இரண்டு ... Read More
மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயாவில் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ... Read More
பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதுடன், ... Read More
வெள்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், களுகங்கையின் ... Read More
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சி ... Read More
வெள்ளத்தில் மூழ்கிய காரில் இருந்து மூவர் மீட்பு – சீனாவில் நடந்த துணிகர சம்பவம்
தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள டெங்சியன் கவுண்டியில், திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நீரில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிய மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் நடந்த ... Read More
மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம்: இமயமலையில் இருந்த கிராமமே காணாமல் போனது
இந்தியாவின் உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் ... Read More
இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – அதிர்ச்சி வீடியோ
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் ... Read More
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி , கடந்த ஒரு வாரமாக நீடித்துள்ள மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெய்ஜிங்கில் 44 ... Read More
சீனாவை புறட்டிப் போட்ட வெள்ளம் – 30க்கும் மேற்பட்வர்கள் பலி
சீனாவின் பெய்ஜிங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் ... Read More
