Tag: flood
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரணத்தை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சி ... Read More
வெள்ளத்தில் மூழ்கிய காரில் இருந்து மூவர் மீட்பு – சீனாவில் நடந்த துணிகர சம்பவம்
தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள டெங்சியன் கவுண்டியில், திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நீரில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிய மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் நடந்த ... Read More
மேகவெடிப்பால் திடீர் பெருவெள்ளம்: இமயமலையில் இருந்த கிராமமே காணாமல் போனது
இந்தியாவின் உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் ... Read More
இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் – அதிர்ச்சி வீடியோ
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் ... Read More
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி , கடந்த ஒரு வாரமாக நீடித்துள்ள மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெய்ஜிங்கில் 44 ... Read More
சீனாவை புறட்டிப் போட்ட வெள்ளம் – 30க்கும் மேற்பட்வர்கள் பலி
சீனாவின் பெய்ஜிங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் ... Read More
தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி
தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ... Read More
நியூயார்க்கில் கடும் வெள்ளம் – 1966 விமானங்கள் ரத்து
நியூயார்க் மாநிலத்தைத் தாக்கிய புயல் அலையைத் தொடர்ந்து, நியூயார்க் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அந்தப் பகுதியில் கனமழை பெய்துள்ளது, நகரின் வடக்கு புறநகர்ப் ... Read More
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ... Read More
ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் ... Read More