Tag: Farmers
திருகோணமலையில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ... Read More
பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ... Read More