Tag: Examination
2025 உயர்தரப் பரீட்சை – விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. விண்ணப்பங்களை இன்றைய தினமும் ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ... Read More
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வினாத்தாள் திருத்தும் பணிகள்;எதிர்வரும் 22 ஆம் திகதி ... Read More
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வரும் தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (06) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை ... Read More
15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் ... Read More
உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ... Read More
உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் இல்லையென பிரதமர் அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லையென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவர் இதனை அறிவித்தார். மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ... Read More
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு மையங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ... Read More
நாளை சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பம் – பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு
நாளை ஆரம்பமாகவுள்ள 2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். இவ்வாறு விண்ணப்பதாரர்களில் 398,182பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக ... Read More
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று புதன்கிழமை (08) ஆரம்பமாகவுள்ளது. மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் ... Read More