Tag: dengue
ஐந்து கொசுகளை கொண்டுவந்தால் காசு – டெங்கை கட்டுப்படுத்த வித்தியாசமான அணுகுமுறை
பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் வசிப்பவர்கள், நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய மணிலாவில் உள்ள ஒரு கிராமம் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது. உயிருடன் அல்லது ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே மாதத்தில் 02 ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் ... Read More
டெங்கு அபாயம் – கியூபாவிலிருந்து சிறப்பு நிபுணத்துவத்தைப் பெற அரசாங்கம் தீர்மானம்
நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா சுகாதார அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அறிவைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான கியூபா தூதுவர் மற்றும் இலங்கை சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் சுகாதார அமைச்சில் ... Read More
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மாத்திரம் 321 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் 3178 டெங்கு ... Read More







