Tag: dengue

டெங்கு காய்ச்சல் காரணமாக 22 மரணங்கள் பதிவு

டெங்கு காய்ச்சல் காரணமாக 22 மரணங்கள் பதிவு

October 21, 2025

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அடையாளங்காணப்பட்டுள்ள நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக ... Read More

பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை

பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா குறித்து எச்சரிக்கை

October 7, 2025

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ... Read More

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரிப்பு

September 29, 2025

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,764 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ... Read More

டெங்கு ஒழிப்பு வாரம் – 396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

டெங்கு ஒழிப்பு வாரம் – 396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

July 5, 2025

டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று 111,000 க்கும் மேற்பட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நுளம்பு பரவும் அபாயம் உள்ள  396 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ... Read More

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

June 30, 2025

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைத்தப்படவுள்ளது. 16 மாவட்டங்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் ... Read More

நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

June 29, 2025

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைத்தப்படவுள்ளது. 16 மாவட்டங்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் ... Read More

2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு

June 24, 2025

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேகாலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே ... Read More

25,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

25,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

June 9, 2025

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்க கூடும் என அறிவுக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ... Read More

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை

June 8, 2025

பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அனைத்து பாடசாலை வளாகங்களையும் நுளம்புகள் இல்லாத முறையில் பராமரிக்க பொருத்தமான உள் ... Read More

மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்

June 7, 2025

மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, ... Read More

சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா

சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா

May 25, 2025

நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் ... Read More

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

May 18, 2025

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய ... Read More