Tag: Colombo

2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரிப்பு

September 17, 2025

2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் தொடர்பான கைதுகள் 161 வீதம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, போதைப்பொருள் குற்றங்களுக்காக 228,450 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் ... Read More

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

September 17, 2025

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ... Read More

புதிய 2000 ரூபாய் நாணயக்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

புதிய 2000 ரூபாய் நாணயக்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

September 15, 2025

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ... Read More

இன்று நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மூடப்படுகின்றது

இன்று நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மூடப்படுகின்றது

September 11, 2025

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று (11) நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கொழும்பிலுள்ள மத்திய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 மாதங்களுக்கு மூடப்படும் என ... Read More

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

September 10, 2025

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குறித்த விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக ... Read More

ரணில் மற்றும் கோட்டாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய அனுமதி

ரணில் மற்றும் கோட்டாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய அனுமதி

September 8, 2025

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான முறையான திட்டத்தை வகுக்காததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக ... Read More

இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கை நாளை சமர்பிக்கப்படவுள்ளது

இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கை நாளை சமர்பிக்கப்படவுள்ளது

September 7, 2025

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) தயாரித்த இலங்கை குறித்த சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை, நாளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ... Read More

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

September 4, 2025

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More

சிஐடி வசமாகும் மகிந்தவின் விஜேராம இல்லம் – அரசாங்கம் வகுக்கும் திட்டம்

சிஐடி வசமாகும் மகிந்தவின் விஜேராம இல்லம் – அரசாங்கம் வகுக்கும் திட்டம்

September 4, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் விஜேராம மாவத்தையில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. பல ... Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

September 3, 2025

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வணிக இடத்தில் இருந்த ஒரு இளைஞரை குறிவைத்து ... Read More

அறுகம்குடா பகுதியில் இரு இஸ்ரேலிய நாட்டவர்கள் கைது

அறுகம்குடா பகுதியில் இரு இஸ்ரேலிய நாட்டவர்கள் கைது

August 31, 2025

அறுகம்குடாவில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்குடாவில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி மீது இந்த இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ... Read More

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே சிறந்த தருணம்

ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே சிறந்த தருணம்

August 28, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு இதுவே சிறந்த தருமணம் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த ஜனநாயகவாதி ... Read More