Tag: Colombo

நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

Mano Shangar- December 23, 2025

நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ... Read More

அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Mano Shangar- December 23, 2025

அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... Read More

பண்டிகை கால பாதுகாப்பிற்காக சிறப்பு செயல்பாட்டு அறை!!

Mano Shangar- December 22, 2025

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு செயல்பாட்டு அறையை செயல்படுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, பண்டிகைக் காலம் முடியும் வரை செயல்பாட்டு ... Read More

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டத்தில்

Mano Shangar- December 22, 2025

'IQAir' வலைத்தளத்தின்படி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் (20ஆம் திகதி) மற்றும் நேற்று (21ஆம் திகதி) காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் ... Read More

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- December 18, 2025

எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. இதன்படி, புதிய விநியோகஸ்தரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்ஏவின் கீழ் முதல் கப்பல் 2026 ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் என ... Read More

நெடுந்தீவுக்கு உயிரிழந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்

Mano Shangar- December 15, 2025

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், உயிரிழந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது குறிகாட்டுவான் இறங்கு துறையில் ... Read More

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு

Mano Shangar- December 10, 2025

தனிப்பட்ட  அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ... Read More

குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

Mano Shangar- December 4, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்காக ... Read More

கொழும்பில் மூன்றில் ஒரு பகுதி சிசிடிவி கெமராக்கள் செயற்படவில்லை!

Mano Shangar- December 4, 2025

பாதுகாப்பு நோக்கங்களுக்காக கொழும்பு முழுவதும் நிறுவப்பட்ட சிசிடிவி கெமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான குறைமதிப்பிற்கு ... Read More

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்

Mano Shangar- December 3, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  நாட்டையும் மக்களையும்  இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான ... Read More

இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!

Mano Shangar- December 2, 2025

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் ... Read More

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது

Mano Shangar- December 2, 2025

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று (02) காலை இலஞ்சம் அல்லது ஊழல் ... Read More