Tag: Colombo

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு

November 20, 2025

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே சிகரெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குகின்றனர் எனவும் ... Read More

இலங்கை வந்துள்ள இந்திய போர் கப்பல்

இலங்கை வந்துள்ள இந்திய போர் கப்பல்

November 20, 2025

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக நாட்டை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக நாட்டை ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கித்தாரி கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கித்தாரி கைது

November 20, 2025

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த துப்பாக்கிதாரி, 'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ... Read More

விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

November 17, 2025

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நினைவேந்தல் நடத்துவதற்கு ... Read More

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

November 13, 2025

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன், அதன் செயல்திறன் ... Read More

இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

November 11, 2025

உள்ளூர் மாசுபாடு மற்றும் வட இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வெளியேறும் புகை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன்படி, கதுருவெல, சிலாபம், அகரகம, ... Read More

கொழும்பில் அதிகரிக்கும் வாகன திருட்டு – பொலிஸார் விசேட நடவடிக்கை

கொழும்பில் அதிகரிக்கும் வாகன திருட்டு – பொலிஸார் விசேட நடவடிக்கை

November 11, 2025

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டுகளை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வீதியோரங்கள் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வாகனங்கள் திருடப்படுவது ... Read More

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்

வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்

November 9, 2025

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் ... Read More

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய்

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட இலட்ச ரூபாய் பெறுமதியான நாய்

November 9, 2025

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்ல நடவடிக்கை ... Read More

ஆறு பொலிஸ் பிரிவுகள் அதிக குற்ற மண்டலங்களாக அறிவிப்பு – அதிரடி திட்டஙகளை எடுத்துள்ள அரசாங்கம்

ஆறு பொலிஸ் பிரிவுகள் அதிக குற்ற மண்டலங்களாக அறிவிப்பு – அதிரடி திட்டஙகளை எடுத்துள்ள அரசாங்கம்

November 9, 2025

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த இடங்களில் குற்றச் ... Read More

வரி வரம்புகளை குறைக்கும் அரசாங்கம் – பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

வரி வரம்புகளை குறைக்கும் அரசாங்கம் – பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

November 9, 2025

மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரியின் பதிவு வரம்பைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துடன், சுமார் 25,000 முதல் 30,000 புதிய வரி கோப்புகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 பில்லியன் ரூபாவிற்கும் ... Read More

வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு

வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு

November 6, 2025

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் ... Read More