Tag: Colombo

வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு

வித்தியா கொலை வழக்கு – விரைவில் தீர்ப்பு

November 6, 2025

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் ... Read More

இலங்கை சிறைச்சாலைகளில் இடநெரிசல் அதிகரிப்பு

இலங்கை சிறைச்சாலைகளில் இடநெரிசல் அதிகரிப்பு

November 6, 2025

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக தடுப்பு மையங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு ... Read More

கொழும்பில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

கொழும்பில் பெண்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

November 5, 2025

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது. இது குறித்து அமைச்சர் சரோஜா சாவித்ரி ... Read More

திருமணம் காரணமாக 40% க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு இடம்பெயர்வு

திருமணம் காரணமாக 40% க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு இடம்பெயர்வு

November 5, 2025

மாவட்ட ரீதியாக மூன்று மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த மக்களில், 40.6 சதவீதம் பேர் திருமணம் காரணமாக கொழும்பு (16.7%) மற்றும் கம்பஹா (16.8%) மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்ததாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் ... Read More

BYD வாகன பிரச்சினைக்கு தீர்வு கோரி கொழும்பில் போராட்டம்

BYD வாகன பிரச்சினைக்கு தீர்வு கோரி கொழும்பில் போராட்டம்

November 4, 2025

BYD வாகனங்கள் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தீர்வு கோரி கொழும்பில் இன்று (04)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள BYD வாகன விற்பனை நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கைச் ... Read More

நான்கு ஆண்டுகளில் 12,000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!! புதிய சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

நான்கு ஆண்டுகளில் 12,000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!! புதிய சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

November 4, 2025

நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளைக் குறைக்கும் நோக்கில், இலங்கை இரண்டு ஆண்டுகளுக்கான புதிய சாலைப் பாதுகாப்பு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பொலிஸ் தரவுகளின்படி, 2020 மற்றும் 2024 க்கு ... Read More

ரயில்களில் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

ரயில்களில் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

November 4, 2025

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வியாபாராமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரயிலில் வியாபாராம் செய்வதற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் ... Read More

இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிக்கின்றனர்

இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிக்கின்றனர்

November 3, 2025

இலங்கையில், 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளில் மலம் கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ... Read More

மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி பிணையில் விடுதலை

மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி பிணையில் விடுதலை

October 31, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ... Read More

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது

October 31, 2025

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 ... Read More

இலங்கையின் முதியோர் மக்கள் தொகை 18 வீதமாக அதிகரிப்பு

இலங்கையின் முதியோர் மக்கள் தொகை 18 வீதமாக அதிகரிப்பு

October 30, 2025

ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் ... Read More

நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

October 28, 2025

புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்காக இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய ... Read More