Tag: Colombo

எரிவாயு விலை அதிகரிப்பு – ஆறு மில்லியன் குடும்பங்கள் நேரடியாக பாதிப்பு

Mano Shangar- April 7, 2026

எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு மில்லியன் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலை ... Read More

இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி

Mano Shangar- April 6, 2026

இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ... Read More

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு

Diluksha- April 4, 2026

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ... Read More

ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை

Mano Shangar- April 2, 2026

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ ... Read More

சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Diluksha- March 25, 2026

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு ... Read More

வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அமுல்

Mano Shangar- March 23, 2026

கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை 6.00 மணி முதல் வழமை போன்று ... Read More

மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

Diluksha- March 16, 2026

மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று (16) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் ... Read More

கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

Mano Shangar- March 11, 2026

கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக  சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர்  ஆகிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், தொழிற்சங்க ... Read More

மின்சாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிப்பு

Mano Shangar- March 10, 2026

மின்சார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்றும் தொடரும் என்றும், கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மின்சார ... Read More

மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Mano Shangar- March 3, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்

Mano Shangar- March 2, 2026

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக ... Read More

கிருலப்பனையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Mano Shangar- February 26, 2026

கொழும்பு - கிருலப்பனை பகுதியில் ஐந்து கிலோகிராம் ஹஷிஷ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது இராணுவப் புலனாய்வுப் ... Read More