Tag: Colombo

மின்சாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிப்பு

Mano Shangar- March 10, 2026

மின்சார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் இன்றும் தொடரும் என்றும், கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மின்சார ... Read More

மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Mano Shangar- March 3, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்த யாழ். இளைஞரின் சடலம்

Mano Shangar- March 2, 2026

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக ... Read More

கிருலப்பனையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Mano Shangar- February 26, 2026

கொழும்பு - கிருலப்பனை பகுதியில் ஐந்து கிலோகிராம் ஹஷிஷ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது இராணுவப் புலனாய்வுப் ... Read More

கொழும்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளை போல் மோசடி கும்பல் – அவசர எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- February 25, 2026

பொலிஸ் உயர் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த குழுக்கள் கொழும்பில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு ... Read More

விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது

Mano Shangar- February 24, 2026

இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக ... Read More

கொழும்பில் மூன்று நாள் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் ஆரம்பம்

Mano Shangar- February 24, 2026

சுகாதார அமைச்சின் (MOH) தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) கொழும்பு மாநகரசபைப் பகுதிகளில் இன்று (24) தொடங்கி மூன்று நாள் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் ... Read More

இலங்கையில் புலிகளின் உயிரிழப்பு வியத்தகு அளவில் அதிகரிப்பு

Mano Shangar- February 19, 2026

2025 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகள் உட்பட பல்வேறு காரணங்களால் நாட்டில் 25 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ... Read More

நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- February 19, 2026

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீளவும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி குறித்த வழக்கை மீண்டும் ... Read More

சமன் ஏக்கநாயக்க பிணையில் விடுதலை!

Mano Shangar- February 18, 2026

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, சந்தேக நபரை தலா இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் ... Read More

சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – நால்வர் கைது

Mano Shangar- February 18, 2026

அண்மையில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷனா நாணயக்கார இதனை ... Read More

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

Mano Shangar- February 17, 2026

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ... Read More