Tag: CCTV
கொழும்பில் மூன்றில் ஒரு பகுதி சிசிடிவி கெமராக்கள் செயற்படவில்லை!
பாதுகாப்பு நோக்கங்களுக்காக கொழும்பு முழுவதும் நிறுவப்பட்ட சிசிடிவி கெமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான குறைமதிப்பிற்கு ... Read More
இங்கிலாந்தில் இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்
வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் ... Read More
அனுராதபுரத்தில் பொருத்தப்பட்ட CCTV கெமராக்கள் தொடர்பில் வெளியான தகவல்
அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள 47 கெமராக்களும் செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ... Read More
