Tag: Anuradhapura

வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- February 2, 2026

அனுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சாலையைக் கடக்க முயன்றபோது, ​​மிஹிந்தலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த ... Read More

அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

Mano Shangar- January 6, 2026

அனுராதபுரம், கலன்பிந்துனுவெவ பகுதியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை மற்றும் மகள் என இருவரே இந்த ... Read More

பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை!

Mano Shangar- January 5, 2026

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றுள்ளது. மாலை 5 மணியளவில் கத்தியுடன் வீட்டுக்கு ... Read More

அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம்

Mano Shangar- December 17, 2025

வைத்தியசாலை வளாகத்தில் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ... Read More

மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி அனுராதபுரத்தில் கைது

Mano Shangar- October 28, 2025

தென் மாகாணத்தில் நடந்த மூன்று கொலைகளுக்குத் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேக நபர்கள், 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டனர். அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ... Read More

அநுராதபுரத்தில் காயத்தால் அவதிப்பட்ட யானைக்கு சிகிச்சை

Mano Shangar- September 30, 2025

அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க காட்டு யானைக் குட்டிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை ... Read More

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயம்

admin- July 19, 2025

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். திரப்பனை பகுதியில் இன்று சனிக்கிழமை (19) காலை லொறியொன்றுடன் வேனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ... Read More

அனுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு! 29 வயது நபர் கவலைக்கிடமான நிலையில்

Mano Shangar- June 26, 2025

அனுராதபுரம் கல்குலம பகுதியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சியம்பலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர் ஒரு ... Read More

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் விடுவிப்பு

admin- June 23, 2025

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு வெளிநாட்டுப் ... Read More

அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக தொலைபேசி எண் அறிமுகம்

admin- June 10, 2025

பொசன் புனித யாத்திரை காலத்தில் புனித நகரமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ள அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 0252222124 என்ற எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸ் செயற்பாட்டு மையத்தை ... Read More

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்

admin- June 9, 2025

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன நாளை மறுதினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி ... Read More

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை

admin- June 7, 2025

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் ... Read More