Tag: Ampara

அம்பாறையில் தங்க ஆபரணக் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது

admin- October 24, 2025

அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடிய நான்கு சந்தேக நபர்கள், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா ... Read More

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்

Mano Shangar- August 18, 2025

வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் ... Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் – அம்பாறையில் சம்பவம்

Mano Shangar- June 17, 2025

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று திங்கட்கிழமை ... Read More

ஐந்தாம் வகுப்பு மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து கடுமையாக தாக்கிய அதிபர் – அம்பாறையில் சம்பவம்

Mano Shangar- May 20, 2025

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. ... Read More

சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் – இனியபாரதி

Mano Shangar- March 7, 2025

நாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள். எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கிழக்கு ... Read More

கெலிஓயாவில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு

Mano Shangar- January 13, 2025

கம்பளை - கெலிஓயா பகுதியில் நேற்று முன்தினம் காலை வானில் கடத்திச் செல்லப்பட்ட 19 வயதான மாணவியை அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும், மாணவியுடன் இருந்த சந்தேக நபரும் கைது ... Read More

அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது

admin- December 28, 2024

அம்பாறை - பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியநீலாவணை - பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை ... Read More