Tag: 1

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,500 ஐ அண்மித்தது

diluksha- September 2, 2025

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பதிவான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 06 ... Read More

சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாத 1,700 முப்படை உறுப்பினர்கள் கைது

Kanooshiya Pushpakumar- March 21, 2025

சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல், பணிக்கு வருகைத்தராத முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,700 பேர் ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பூர்வமாக சேவையை இராஜினாமா செய்யாமல் சேவையிலிருந்து தப்பியோடிய முப்படை அதிகாரிகளைக் கைது ... Read More

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது

Kanooshiya Pushpakumar- March 20, 2025

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை ... Read More

இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்

Kanooshiya Pushpakumar- March 1, 2025

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது. நுகர்வோர் விவகார ... Read More

கண்டி தேசிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய 1,500 மில்லியன் ரூபாய் நிதி

Kanooshiya Pushpakumar- February 13, 2025

தற்போது ஸ்தம்பிதமடைந்து காணப்படும் கண்டி தேசிய வைத்தியசாலையின் 4 முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய சுமார் 1,500 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ... Read More