Tag: சஜித் பிரேமதாச

ஐ.ம.ச. அழுத்தம் காரணமாகவே மின் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது

Nishanthan Subramaniyam- October 14, 2025

நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும், ... Read More

சட்டவிரோத நிதி நிறுவனங்கள் – அவசரமாக தலையீடு வேண்டும் என்கிறார் சஜித்

Nishanthan Subramaniyam- October 10, 2025

நாடு முழுவதும் ஏராளமான சட்டவிரோத நிதி நிறுவனங்கள் தோற்றம் பெற்று, அப்பாவி மக்களின் பணத்தைச் சுரண்டி வருகின்றன. இதற்கு மிக அன்மித்த உதாரணமாக கிழக்கு ஹேவாகம் கோரள கூட்டுறவு சங்கம் தமது சேமிப்பு நிதியை ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு

Mano Shangar- October 10, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் ... Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- October 8, 2025

அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமையை (SVAT) இடைநிறுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ... Read More

சஜித் பிரேமதாச மற்றும் குடும்பத்தாரின் சொத்து தொடர்பில் முறைப்பாடு

Nishanthan Subramaniyam- September 26, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்து விவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கோரி இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கெதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமந்த துஷார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ... Read More

நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – சஜித்

Nishanthan Subramaniyam- September 24, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” உயிர்த்த ... Read More

23,000 அரச ஊழியர்கள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

Nishanthan Subramaniyam- September 20, 2025

அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதிகளை நம்பி அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More

மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு தக்க பதிலடி – சஜித்

Nishanthan Subramaniyam- September 18, 2025

தங்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க ஊழியர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் ... Read More

ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: பாடம் புகட்ட அரச ஊழியர்களுக்கு சஜித் அழைப்பு

Nishanthan Subramaniyam- September 17, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பெரும் ஆணையைப் பெற்றுத் தந்த அரசாங்க ஊழியர்கள், அரசாங்கத்தாலேயே தற்போது கைவிடப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய ... Read More

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள்

Nishanthan Subramaniyam- September 12, 2025

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சபாநாயகர் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்

Mano Shangar- August 31, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ... Read More

அச்சுறுத்தல்கள் மூலம் அரசாங்கம் எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கிறது

Nishanthan Subramaniyam- August 26, 2025

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஜனநாயகத்தை இல்லாதொழிக்க ... Read More