Tag: அநுர

நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு நன்றி தெரிவித்த அநுர

Nishanthan Subramaniyam- November 7, 2025

மாகாண சபை தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொடுங்கள். மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ... Read More

மண்டைதீவு சர்வதேச விளையாட்டு மைதானம் – சாத்தியக்கூற்று மற்றும் சுற்றுப்புறச் சூழல் அறிக்கைகள் எதுவும் இல்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல்

Mano Shangar- September 14, 2025

யாழ்ப்பாணம் மண்டைதீவு பிரதேசத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கு அநுர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பின்னணியில், யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்கள் பற்றிய கரிசனை குறிப்பாக அங்கு வாழும் மக்களின் அடிப்படை வசதிகள், ... Read More

டொலர் இல்லாத நாட்டிற்கு தோழர் அநுர டொலர்களை தேடி கொடுத்துள்ளார்

Nishanthan Subramaniyam- August 2, 2025

விவசாயத் துறையுடன் தொடர்புடைய தனியார் துறை ஏகபோகம் கட்டுப்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் கே.டி. லாலாகாந்த தெரிவித்துள்ளார். பாசிப்பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்கான தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். “டொலர் ... Read More

இந்தியா – பாகிஸ்தான் மோதலும் வெளிப்பட்டுள்ள புவிசார் அரசியல் உறவும் – ஆழமாக ஆராயும் அநுர

Nixon- May 11, 2025

பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நிலப்பரப்பு அடிப்படையில் மிகவும் பெரியது. அப் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் . ... Read More

புதிய வகிபாகத்தில் அமெரிக்க – இந்திய உறவு, சீனாவை விடவும், அமெரிக்க உறவு மேலானது என்ற போக்கில் அநுர

Nixon- April 27, 2025

மீண்டும் அமெரிக்க - இந்திய உறவு மேலோங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியிருந்தார். இக் ... Read More

‘செப்டம்பர்’ அநுர அரசாங்கத்துக்கு சவாலானது – காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- March 28, 2025

இலங்கை அரசாங்கமோ அல்லது வேறு எவரும் எதிர்பார்க்காத வகையில் படலந்த அறிக்கை குறித்த தகவல் அல் ஜசீரா தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை  நாட்டில் பிரதான பேசுபொருளானது. அரசாங்கம் ... Read More