Tag: பொலிஸ்
பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக ... Read More
மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு
ஹங்கம, ரன்ன, வடிகல - பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் ... Read More
வெளிநாட்டு வேலைவாய்ப்பு – 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 35 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான ... Read More
தந்தை மற்றும் தம்பியால் தாக்கப்பட்ட மூத்த மகன் பலி
தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் ... Read More
முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் தொகுதி ஒன்று 22-12-24 இன்று முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கள்ளக்குப்பாடு கடற்கரை பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் இந்த வெடிபொருள் பகுதி மீட்கப்பட்டுள்ளதாக உள்ள ... Read More
மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நால்வர் கைது
மீட்டியாகொட, மஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். . மீட்டியாகொட ... Read More
போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது
பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை பிரிவு விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று (05) மாலை கைது செய்துள்ளதாக ... Read More
