கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது

கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இன்று (03) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.

இன்று (03) காலை அவரது இல்லத்தில் வைத்து லஞ்சம் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This