Tag: Colombo
120 மில்லின் ரூபா மோசடியில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் – விரைவில் பலர் கைது
மேல் மாகாணத்தில் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், 120 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆறு சொகுசு ஜீப்களை சட்டவிரோதமாக பதிவு செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக வாலானா ஊழல் ... Read More
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும், மாவனெல்லையில் இருந்து கேகாலை நோக்கிச் சென்ற சிறிய லொறியும் மோதியதில் இந்த ... Read More
அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் கொழும்புக்கு அழைப்பு
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று திங்கட்கிழமை (23) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதியமைச்சரின் தலைமையில் நீதியமைச்சில் இன்று(23) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்கள் மற்றும் ஆணையாளர்களும் கலந்து ... Read More
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்ய, இரகசிய வாக்கெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரகசிய வாக்கெடுப்புக்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. மேயர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு ... Read More
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவு – சபையில் வாதப் பிரதிவாதம்
கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இந்த அமர்வில் முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட வேண்டுமா அல்லது இரகசியமாக நடத்தப்பட ... Read More
தவறவிடப்படும் தவணைகள் – சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்யும் நிதிநிறுவனங்கள்
வாகன விலை உயர்வு காரணமாக மூன்று குத்தகை தவணைகள் தவறவிடப்பட்ட நிலையில், சில நிதி நிறுவனங்கள் சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்து வருவதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இது ... Read More
88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். பணமோசடி ... Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. இதன்போது மேயர் மற்றும் ... Read More
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்
துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது. சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட ... Read More
கொழும்பில் கோர விபத்து – 15 பேர் படுகாயம்
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (11) காலை வெல்லம்பிட்டி பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து ... Read More
சுங்க இயக்குநரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை
சர்ச்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்களில் எந்த ஆயுதங்களும் இல்லை என்று கூறிய கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரலை உடனடியாக கைது செய்யுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (09) பொலிஸாரிடம் கோரிக்கை ... Read More
தையிட்டி சட்டவிரோத விகாரை முன் போராட்டம் – கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27 பேருக்கு தடை
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ... Read More