தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

கண்டி பொது வைத்தியசாலையில் தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் நேற்று (12) மதியம், ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து மயங்கி வீழ்ந்துள்ளார் .

கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் ஹாரிஸ்பத்து பகுதியில் வசிக்கும் 71 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share This