ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 5,305 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில் தடம் புரள்வுகள் மற்றும் இரத்து செய்யபட்ட ரயில் விபரங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 101 ரயில்கள் தடம் புரண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Share This