மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிப்பு

மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்தமை தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 

CATEGORIES
TAGS
Share This