கெஹெலிய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

கெஹெலிய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை  ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

 

 

 

Share This