கெஹெலிய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

கெஹெலிய, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை  ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

 

 

 

CATEGORIES
TAGS
Share This