அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 10,000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணத் தொகையினை 15,000 ரூபாவாக அதிகரிக்க யோசனை
முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share This