முன்னாள் அமைச்சர் மனுஷவிடம் 08 மணித்தியாலங்கள் வாக்கு மூலம்

முன்னாள் அமைச்சர் மனுஷவிடம் 08 மணித்தியாலங்கள் வாக்கு மூலம்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பிரிவிலிருந்து வெளியேறினார்.

அவரிடம் சுமார் 08 மணித்தியாலங்கள் வாக்கு மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This