மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று திங்கட்கிழமை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிரிபத்கொட பகுதியில் நடந்த காணி மோசடி சம்பவம் தொடர்பில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share This