Category: பொழுதுபோக்கு
வேர்வை வெற்றி தரும்…டைட்டில் வின்னர் ஆனார் முத்து
பிக்பொஸ் சீசன் 8 நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றது. அதில் முத்துக்குமரன் முதலாவது பரிசைத் தட்டிச் சென்று இந்த சீசனின் வெற்றியாளராக முடி சூட்டிக் கொண்டார். சுமார் 24 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் ... Read More
பிக்பொஸ்ஸில் கவுண்டமணி, செந்தில்….இதுதான் அது!
பிக்பொஸ்ஸில் எத்தனையோ பிரச்சினை ஏற்பட்டு பார்த்திருப்போம். ஆனால், வாழைப்பழத்துக்கு பிரச்சினை ஏற்படுவது இந்த சீசனில் தான் நடக்கிறது. முத்து, ஆனந்தி, பவித்ரா மூன்று பேருக்குமிடையில் வாழைப்பழத்தை வைத்து ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதற்கான ப்ரமோ.... ... Read More
ராணவ் – பவித்ராவுக்கிடையில் முற்றிய வாக்குவாதம்….வெளியான மூன்றாவது ப்ரமோ
பிக்பொஸ்ஸில் ராணவ், பவித்ராவுக்கிடையில் காதல் ட்ரெக் செல்வதைப் போல் இருந்தது. ராணவ் பவித்ராவிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வது போன்ந விடயங்களைச் செய்தார். ஆனால், பவித்ராவுக்கு அதில் துளியும் விருப்பமில்லை. இந்நிலையில் தற்போது வீட்டுக்குள் வந்திருக்கும் ... Read More
விஷால் – அன்ஷிதாவைப் பார்த்து புலம்பும் தர்ஷிகா….
பிக்பொஸ் வீட்டுக்குள் விஷால், தர்ஷிகா இடையே காதல் மலர்ந்தது என்று கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் தர்ஷிகா வெளியேறியபின் அது காதல் இல்லை அன்பு தான் என்று விஷால் கூறினார். அதன்பின்னர் தற்போது விஷால் - ... Read More
கண் கலங்கிய போட்டியாளர்கள்…வெளியானது ப்ரமோ
பிக்பொஸ் சீசன் 8 இல் நேற்று எதிர்பாராதவிதமாக ஜாக்குலின் வெளியேறிவிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று எஞ்சியிருக்கும் 5 போட்டியாளர்களான முத்து, பவித்ரா,விஷால், சௌந்தர்யா, ரயான் ஆகியோர் இந்த பிக்பொஸ் வீட்டுக்குள் இதுவரையில் செய்த பயணம் ... Read More
Unfair eviction….வெளியேறினார் ஜாக்குலின்!
ஜாக்குலின் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணப் பெட்டியை எடுப்பதற்காக வெளியில் ஓடினார். அவர் குறித்த நேரத்துக்குள் வந்துவிட்டார் என்று அனைவரும் சந்தோஷப்பட, முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பிக்பொஸ் தெரிவித்தார். ஆனால், குறித்த ... Read More
போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜாக்குலின்
பணப்பெட்டியின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், தற்போது 8 இலட்சத்துக்கான பெட்டியை 80 மீட்டர் தூரம் 35 விநாடிகளுக்குள் எடுத்துவிட்டு திரும்ப வேண்டும். அதன்படி ஜாக்குலின் இம் முறை களத்தில் குதிக்கிறார். அவர் செல்வதற்கு ... Read More
இரண்டு இலட்சத்தை எடுத்துக்கொண்டு திரும்புவாரா பவித்ரா? பதட்டத்தில் போட்டியாளர்கள்
எந்த சீசனிலும் இல்லாதவாறு இந்த முறை பணப்பெட்டியை எடுப்பதில் வித்தியாசமான ட்விஸ்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாவது பணப்பெட்டியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜேக்லின் மற்றும் பவித்ராவுக்கு இடையில் யார் ... Read More
திருமண விழாக் கோலத்தில் சரிகமப மேடை….
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்ஸில் இந்த வாரம் திருமணப் பாடல்கள் சுற்று. அதில் போட்டியாளர்கள் அருமையாக பாடல்களைப் பாடி அசத்துகின்றனர். சிறப்பு விருந்தினராக பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டுள்ளார். அதற்கான ப்ரமோ.... https://youtu.be/E3FUhaDmhVI Read More
இது தேவதைகளின் எண்கள்…
111,222,333 போன்ற தொடர் எண்களை நாம் அன்றாடம் பார்க்கக்கூடும். இந்த எண்கள் தேவதைகள் மறைமுகமாக நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட செய்திகளை அனுப்புவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொடர் எண்களும் நமக்கு உணர்த்தும் அர்த்தங்கள் ... Read More
வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் மாகாபா ஆனந்த்…சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் போட்டியாளர்கள்
எந்த சீசனிலும் இல்லாத பல புதிய அம்சங்கள் இந்த வருட பிக்பொஸ்ஸில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பணப் பெட்டி எடுத்துக்கொண்டு செல்லும்பொழுதுகூட அதில் ஒரு ட்விஸ்ட்டை பிக்பொஸ் வைத்துள்ளார். அதன்படி நேற்று ராஜூ, லொஸ்லியா உள்ளிட்டோர் வீட்டுக்குள் ... Read More
இரண்டு இலட்சத்தை எடுத்துக்கொண்டு திரும்புவாரா ரயான்?
பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த இரண்டு நாட்களும் பணப் பெட்டி வாரம். அதன்படி நேற்று 50000 ரூபாவை முத்து எடுத்தார். இந்நிலையில் தற்பொழுது வெளிவந்துள்ள ப்ரமோவில் ரயான் இரண்டு இலட்சம் ரூபாய்க்காக களத்தில் ... Read More












