Category: சிறப்பு செய்திகள்

193 கி.கி. இற்கும் அதிக போதைப்பொருட்களுடன் ஐவர் கைது

Nishanthan Subramaniyam- December 24, 2025

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, சுமார் 193 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த ... Read More

வெளிநாட்டு உதவிகளின் மேலாண்மை, விநியோக முறைகளை மேலும் வலுப்படுத்த திட்டம்

Nishanthan Subramaniyam- December 24, 2025

வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது ... Read More

பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகம் – நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Diluksha- December 24, 2025

பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாசில்டன் கிரவுன் ( Basildon Crown) நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறித்த நபர் தென்கிழக்கு இங்கிலாந்து முழுவதும் ... Read More

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

Mano Shangar- December 24, 2025

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, முக்கிய நகரங்கள், வழிபாட்டு தலங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் முழுவதும் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் ரூ.2,000 அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- December 24, 2025

உலக சந்தையில் விலைகள் வேகமாக உயர்ந்து வருவதால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று (24) நிலவரப்படி, உலகளவில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டி ... Read More

கோட்டை பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி கைது

Nishanthan Subramaniyam- December 24, 2025

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். குறித்த வழக்கு கோட்டை ... Read More

‘டித்வா’ புயல் காரணமாக 3.74 இலட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்

Nishanthan Subramaniyam- December 24, 2025

‘டித்வா’ காரணமாக இலங்கையில் 3 இலட்சத்து 74 ஆயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு ... Read More

கடற்கொள்ளை ஆதரவாளர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – வெனிசுலாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்

Diluksha- December 24, 2025

முற்றுகைகள் மற்றும் கடற்கொள்ளை நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லது நிதியளிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, ... Read More

துருக்கியில் விபத்துக்குள்ளான விமானம் – லிபிய இராணுவத் தளபதி உட்பட பேர் பலி

Diluksha- December 24, 2025

துருக்கியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் லிபிய இராணுவத் தளபதி உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் ... Read More

பண்டிகைக் காலம் : சிறப்புப் பேருந்து சேவைகள் இன்று முதல் தொடக்கம்

Nishanthan Subramaniyam- December 24, 2025

நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக இன்று முதல் சிறப்புப் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சன்க ... Read More

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் விசேட ரயில் சேவை

Nishanthan Subramaniyam- December 24, 2025

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு ... Read More

போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- December 24, 2025

குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் ... Read More