Category: இலங்கை

தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

admin- May 20, 2025

கடந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 477 ... Read More

யாழில் துப்பாக்கிச் சூடு – சாரதி உள்ளிட்ட இருவர் தப்பியோட்டம்

Mano Shangar- May 20, 2025

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் ... Read More

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Mano Shangar- May 20, 2025

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க பொறுப்புக்கூறலுக்கான தனது உறுதிப்பாட்டை புதிய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித ... Read More

நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

admin- May 20, 2025

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான நந்துன் சிந்தக விக்ரமரத்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, இந்த வழக்கு ... Read More

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

Mano Shangar- May 20, 2025

முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள் 10 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

admin- May 20, 2025

ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ... Read More

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

admin- May 20, 2025

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ ... Read More

“இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல” – இலங்கை தமிழரின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

Mano Shangar- May 20, 2025

இந்தியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழரின் வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ‘உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் ... Read More

நாட்டின் அமைதிக்காகவே நாம் போராடினோம் – மஹிந்த

admin- May 20, 2025

நாட்டின் அமைதிக்காகவே தாம் போராடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு அருகில் இன்று (20) காலை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் போர் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் ... Read More

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபருக்கு இடமாற்றம்

Mano Shangar- May 20, 2025

கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் கல்வி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த இடமாற்ற நடவடிக்கை ... Read More

முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – தேடப்பட்டுவந்த நபர் கைது

admin- May 20, 2025

முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வெல்லம்பிட்டியவில் உள்ள சன்ஹிந்த செவன தொடர்மாடி ... Read More

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி கைது

admin- May 20, 2025

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி ஒருவர் குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுப்பொத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ... Read More