Category: இலங்கை
இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி
இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீன வெளியுறவு அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் வலியுறுத்தினார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் டில்வின் சில்வா சீனாவிற்கு ... Read More
தேசபந்து விவகாரம் – 08 ஆவது முறையாக கூடிய விசாரணைக்குழு
பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு இன்று (18) மீண்டும் கூடியது. இன்று இக்குழு 8 ஆவது முறையாக உயர் நீதிமன்ற நீதிபதி ... Read More
நுவரெலியா பிரதேச சபையும் இ.தொ.கா வசமானது
நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று நுவரெலியா பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் வேலு யோகராஜ், திறந்த வாக்கெடுப்பு மூலம் ... Read More
வலி கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம் – தவிசாளரானார் நிரோஷ்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ... Read More
கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
சுசில் குமாரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐ.ம ச
கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார கொஸ்தாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும ... Read More
கொழும்பை உலகின் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் – வ்ராய் கெலி பல்தசார்
கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், தனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும் என்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் ... Read More
இஸ்ரேலின் F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்
மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதலாவது நாடு ஈரான் என்றும் ஈரானின் அரசு ... Read More
நீதியைத் தேடிக் கொள்வதற்கான புறக்கணிக்க முடியாத ஒரு சந்தர்ப்பம் : செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி
தமிழ் மக்களுக்கு எதிராக அரசின் குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஒன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகக் கருதப்படும் செம்மணி படுகொலைகள் நிகழ்ந்த பிரதேசத்திலேயே புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள ... Read More
இஸ்ரேல் – ஈரானில் உள்ள இலங்கை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து வளைகுடா நாடுகள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் மற்றும் அமைதியின்மையை போக்க ஐநாவும் உலக நாடுகள் தலையிட வேண்டும் ... Read More
மன்னாரில் பாடசாலை மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More












