Category: இலங்கை

உமா ஓயா செயற்றிட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் இன்று ஆராய்வு

admin- June 26, 2025

உமா ஒயா செயற்றிட்டம் சார்ந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவினரால் இன்று (26) பண்டாரவளை, உடபேருவ பிரதேசத்தில் களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,பண்டாரவளை நகர மண்டபத்தில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை ... Read More

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

admin- June 26, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ... Read More

மலையக மக்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

Nishanthan Subramaniyam- June 25, 2025

மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா நாட் சம்பளம் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய இவ்வாண்டு 6000 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, சம்பள அதிகரிப்பிற்கான புதிய சட்டத்தை ... Read More

கொத்மலை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது – இ.தொ.கா ஆதரவு

Nishanthan Subramaniyam- June 25, 2025

கொத்மலை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு இன்று கொத்மலை பிதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் குமார முரமுதலிகெதர, திறந்த வாக்கெடுப்பு மூலம் ... Read More

உயர்தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும்

admin- June 25, 2025

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ... Read More

இலங்கையில் ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது – மலையக தமிழரையும் கை விடாதீர்கள்…!

Nishanthan Subramaniyam- June 25, 2025

‘‘ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, ... Read More

ஜூன் மாதத்தில் வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

admin- June 25, 2025

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மாத்திரம் 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மாத்திரம் 27,504 சுற்றுலாப் ... Read More

பஸ் கட்டணத்தில் திருத்தம்

admin- June 25, 2025

பஸ் கட்டணங்களை 02 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் இன்று (25) பஸ் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ... Read More

துஷார உப்புல்தெனியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

admin- June 25, 2025

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ... Read More

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் பாடசாலை டெங்கு ஒழிப்பு தினம் பிரகடனம்

Nishanthan Subramaniyam- June 25, 2025

இந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka செயலகம் இணைந்து ஜூலை 09 ஆம் திகதி நாடளாவிய ... Read More

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் – அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்

Nishanthan Subramaniyam- June 25, 2025

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் குறித்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிறுவர் ... Read More

யாழில் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரம் வெளியேற்றம்

Mano Shangar- June 25, 2025

செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ... Read More