Category: இலங்கை
தவறு செய்திருந்தால் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – அமைச்சர் ஹந்துன்நெத்தி
சுங்க சோதனை இல்லாமல் 323 கொள்கலன்களை விடுவித்ததில் எந்த அதிகாரியும் தவறு செய்திருந்தால், அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த ... Read More
பேருந்து கட்டணக் குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது
இன்று முதல் நடைமுறைக்கு வரவிருந்த பேருந்து கட்டணங்களில் 2.5 வீத குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) அறிவித்துள்ளது. மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (30) நள்ளிரவு முதல் ... Read More
கஹவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
கஹவத்தை - யாயன்னா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு கொஸ்கெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத நான்கு ... Read More
செம்மணியில் மேலும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்று திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் ... Read More
“மடபண” கடன் திட்டம் இன்று முதல் ஆரம்பம்
விவசாயிகளுக்கு சலுகையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இம்முறை சிறுபோகத்தின் போது நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான “மடபண” கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (01) ... Read More
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார். தனது 82 ஆவது வயதிலேயே முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார். Read More
“323 கண்டெய்னர்களின் விவரங்கள் எனக்குத் தெரியும்‘‘ – அர்ச்சுனா எம்.பி.
சர்ச்சைக்குள்ளான 323 கண்டெய்னர்களின் விடுவிப்பு தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்துக்களால் தனது பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு பாதுபாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ... Read More
ஷிராந்தி கைதாவதை தடுக்க மஹிந்த முயற்சியா?
ஷிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு மகாநாயக்க தேரர்களின் உதவியை மஹிந்த ராஜபக்ச கோரினார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முற்றாக நிராகரித்துள்ளது. ‘ இது முற்றிலும் போலியான தகவலாகும். ... Read More
ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையை நிறைவேற்றத் தவறியதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ... Read More
உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டனர். இந்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து ... Read More
செம்மணிப் புதைகுழியில் ‘யுனிசெவ்’ புத்தகப் பை மீட்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, கண்ணாடி வளையல் மற்றும் ‘யுனிசெவ்’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் ... Read More
ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது
ஹங்குரன்கெத்த பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது. மத்திய மாகாண உள்ளுராட்சி ... Read More












