Category: இலங்கை

அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்

admin- July 6, 2025

அரச வைத்திசாலைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான சத்தான உணவை வழங்குவதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையை மையமாகக் கொண்டு ... Read More

இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

Mano Shangar- July 6, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ... Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

admin- July 6, 2025

சாரதி உரிமம் இன்றி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து 5,000 ரூபா பணம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ... Read More

எட்டியாந்தோட்டையில் வாகன விபத்து – வயோதிபப் பெண் பலி

admin- July 6, 2025

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுள்ளவல விகாரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஹட்டன் - கொழும்பு வீதியின் பதுள்ளவல விகாரை பகுதியில் விபத்து சம்பவித்துள்ளது. கரவனெல்ல நோக்கி பயணித்த தனியார் ... Read More

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்

admin- July 6, 2025

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் சிரேஸ்ட தொழில் அதிகாரி என்பதுடன், அண்மையில் அமெரிக்க வர்த்தக ... Read More

கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

Mano Shangar- July 6, 2025

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ... Read More

15ஆம் திகதிக்குள் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

Mano Shangar- July 6, 2025

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகள் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் ... Read More

விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது

Mano Shangar- July 6, 2025

சுமார் 15 மில்லியன் ரூபா மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது நான்கு இலங்கையர்கள் இன்று (06) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ... Read More

கொச்சிக்கடை பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் பலி

admin- July 6, 2025

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை வீதியில் அமையப்பெற்றுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபத்திலிருந்து ... Read More

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிப்பு – தென் மாகாண ஆளுநர் கடும் எச்சரிக்கை

Mano Shangar- July 6, 2025

தென் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ... Read More

செம்மணியில் 11 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

admin- July 6, 2025

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன. இன்றைய தினம் அரை நாள் அகழ்வு பணிகள் இடம்பெறும் எனப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி ... Read More

எஸ்.எம்.சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகம் நிராகரித்தது

Mano Shangar- July 6, 2025

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் கோரிக்கையை சிறைச்சாலை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சருக்கு வெளியில் இருந்து உணவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ... Read More