Category: இலங்கை

கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Nishanthan Subramaniyam- July 31, 2025

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ... Read More

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பதற்றம்!! பெண் ஒருவர் பலி

Mano Shangar- July 31, 2025

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று (31) பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை ... Read More

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியுள்ள 1000இற்கும் மேற்பட்ட BYD கார்கள்

Nishanthan Subramaniyam- July 31, 2025

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் ஆயிரம் BYD ATTO 3 Atto 3 கார்கள் விடுவிக்கப்படவில்லை என்பது குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது. இருப்பினும், மேற்படி வாகனங்களின் ஒரே ... Read More

இந்த ஆண்டின் முதல் பாதியில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது

Mano Shangar- July 31, 2025

இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 வரை 3,022 ... Read More

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியமில்லை, ஜயவர்தன பல்கலைக்கழகத்துடன் இணைந்து செம்மணியில் ஸ்கேன் பரிசோதனை

Nishanthan Subramaniyam- July 31, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மே மாத நடுப்பகுதியில் ஆரம்பமான அகழ்வாராய்ச்சிகளுக்கு அமைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் ... Read More

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக மனு தாக்கல்

Nishanthan Subramaniyam- July 30, 2025

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

admin- July 30, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த சட்டமூலம், மீளாய்வுக்காக ... Read More

இலங்கைப் பிரஜைகளுக்கு மாலைதீவிற்கு இலவச 90 நாள் On-Arrival சுற்றுலா விசா

Nishanthan Subramaniyam- July 30, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள் on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள் ... Read More

15 வருடங்களுக்கு முன்னர் ஒருவரை காணாமலாக்கிய குற்றச்சாட்டில் கடற்படை தளபதி விளக்கமறியலில்

Nishanthan Subramaniyam- July 30, 2025

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களில் இருந்து கடத்தப்பட்ட பதினொரு பேர், நிலக்கீழ் சித்திரவதைக் கூடத்தில்தடுத்து வைக்கப்பட்டிருந்த சம நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நம்பகமான ஆதாரங்கள் காணப்படும் மற்றொரு நபர் காணாமல் போனமை தொடர்பிலான ... Read More

ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை – பிமல் ரத்நாயக்க

Nishanthan Subramaniyam- July 30, 2025

எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் ... Read More

எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து

admin- July 30, 2025

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெரா விழாவை முன்னிட்டு இன்று முதல் 09 ஆம் திகதி வரை கண்டி நகரில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எசல பெரஹெரா விழாவின் முதல் ... Read More

குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்தமை குறித்து முதன்முறையாக வாய்திறந்த கேரி ஆனந்தசங்கரி

admin- July 30, 2025

பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்த விடயம் ... Read More