Category: இலங்கை
சீரற்ற வானிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, எல்ல, ஹாலி எல, பசறை, மொனராகலை மாவட்டத்தில் ... Read More
நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி
நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ஒன்றும் - பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ... Read More
கிரிப்டோகரன்சி குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
'கிரிப்டோகரன்சி'யை எவ்வாறு தொடரலாம் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுக்க உயர்மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை ... Read More
வாசிம் தாஜுதீனை பின்தொடர்ந்து சென்ற கஜ்ஜா!! குற்றப் புலனாய்வுத் துறை உறுதிப்படுத்தியது
ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் உயிரிழக்கும் முன்னர் அவர் பயணித்த காரை, "கஜ்ஜா" என்றும் அழைக்கப்படும் அருணா விதானகமகே ஜீப் ஒன்றில் பின்தொடர்ந்து சென்றதை குற்றப் புலனாய்வுத் துறை (CID) உறுதிப்படுத்தியுள்ளது. தாஜுதீனின் கொலை ... Read More
எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு
எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் ... Read More
யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது ... Read More
உள்ளகப் பொறிமுறையும் ஜெனீவா தீர்மானமும்
*அரச பொறுப்பு கூறல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதால் தமிழ்த்தரப்புக் கோரிக்கை கானல் நீராகும் ஆபத்து. சர்வதேச தரத்துக்கு ஏற்ப சாட்சியங்களும் தயார்ப்படுத்தப்படவில்லை. -அ.நிக்ஸன்- ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை பற்றிய தீர்மானம் ... Read More
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது
வவுனியாவில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செட்டிக்குளம் - மாங்குளம் பகுதியில் நேற்றிரவு (03) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது ... Read More
பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்கள் விற்பனை
பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் ... Read More
நல்லூரில் வீடொன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டுப் நாணயம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ... Read More
ஹொரணையில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு
ஹொரணை-மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (04) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் ... Read More
இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் வெற்றிகரமான பாதையில்
பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2024இல் 5% ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் ஜூலி கொசெக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இலங்கையின் விரிவான ... Read More












