Category: இலங்கை
களுத்துறை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை
களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில், வஸ்கடுவ, மொல்லிகொட, மொறந்துடுவ, களுத்துறை ... Read More
QR குறியீட்டைப் பெறுவது எப்படி?
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம் 1. புதிய பயனர்கள் பதிவு செய்வது எப்படி? நீங்கள் புதிய வாகன உரிமையாளர் என்றால் அல்லது இதற்கு முன் பதிவு செய்யவில்லை என்றால் fuelpass.gov.lk ... Read More
QR குறியீடு நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்
இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள QR குறியீட்டில் நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னர் QR குறியீட்டைப் பெற்று, ... Read More
போதைப்பொருள் கடத்தல் – சொத்துகள் முடக்கம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன . போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது ... Read More
எரிபொருள் தட்டுப்பாடு – QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதித்துள்ள நிலையில் இன்று முதல் QR Code முறையை மீண்டும் நடைமுறைக்கு வந்தது . இன்று (15) காலை 6.00 மணி முதல் ... Read More
இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணைக்கு முன்னதாக இந்த விஜயம் மறுஆய்வு விவாதங்களை ... Read More
போதைப்பொருள் பிரச்சினைக்கான தீர்வு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் – பிரதமர்
நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் பெறுபேறுகள் எட்டப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ... Read More
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மஹாவலி ... Read More
வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் 15 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ... Read More
தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது . ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை சரிவடைந்துள்ளது .இதேநேரம் வெள்ளியின் விலையும் சுமார் 4 % வரை சரிவடைந்துள்ளது ... Read More
ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது
இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று ... Read More
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி – கலந்துரையாடலை ஆரம்பித்துள்ள இலங்கை அரசாங்கம்
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தஹஸ்கரியனுடன் (Levan S. Dzhagaryan) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று ... Read More












