Category: இலங்கை
லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம ... Read More
சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல் கட்டணம் 15 வீதம் அதிகரிப்பு
சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 15 வீதம் அதிகரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல் சாதாரண ... Read More
நாடு முழுவதும் கனமழை!! 29 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் பாதகமான வானிலை காரணமாக, நாடு முழுவதும் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இதன்படி, 7,395 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29,414 ... Read More
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க... *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை... *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை ... Read More
தொடாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான இளைஞன்
தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட - புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் ... Read More
மது அருந்திய குற்றச்சாட்டில், யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டில், யாழ்தேவி ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை (25) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து ... Read More
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம்-கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இருவரை கோப்பாய் பொலிஸார் ... Read More
திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கடந்த ஆண்டில் இலங்கையில் பதிவான திருமணங்களில் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 139,290 திருமணங்கள் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ... Read More
இலங்கையின் கோல்டன் விசா திட்டம்: புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
இலங்கை அரசு தனது நாட்டில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் புதிய நீண்டகால குடியிருப்பு திட்டமான கோல்டன் விசா திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்கள் இலங்கையில் நீண்டகாலம் வாழவும், முதலீடு செய்யவும் ... Read More
வெள்ள அபாய எச்சரிக்கை
களு கங்கையை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், களுகங்கையின் ... Read More
கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு தனது புத்தகங்களை நன்கொடையளித்த சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது சொந்த நூலகத்திலுள்ள புத்தகங்கள் சிலவற்றை கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் இதில் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இது ... Read More












