Category: இலங்கை

அரச சேவைக்கு 8547 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- October 28, 2025

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் நிலவி வந்த ... Read More

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

Mano Shangar- October 28, 2025

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என கோரியே இப்போராட்டம் ... Read More

லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 09 சந்தேக நபர்கள் கைது

admin- October 28, 2025

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 09 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர். துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட ... Read More

பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு திட்டவட்டம்

admin- October 28, 2025

இலங்கையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 02 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு ... Read More

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி

Nishanthan Subramaniyam- October 28, 2025

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – போக்குவரத்து குற்றங்களுக்காக 4000 இற்கும் மேற்பட்டோர் கைது

admin- October 28, 2025

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 29, 783 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் தொடர்புடைய, மற்றும் நேரடியாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ... Read More

மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி அனுராதபுரத்தில் கைது

Mano Shangar- October 28, 2025

தென் மாகாணத்தில் நடந்த மூன்று கொலைகளுக்குத் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேக நபர்கள், 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டனர். அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ... Read More

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

Nishanthan Subramaniyam- October 28, 2025

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 ... Read More

லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்

Mano Shangar- October 28, 2025

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ... Read More

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு

admin- October 28, 2025

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குறித்த தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை ஜனவரி மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. ... Read More

பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை

Mano Shangar- October 28, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை அடையாளம் காண, அரசாங்க புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும் இரகசிய விசாரணை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் ... Read More

“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Mano Shangar- October 28, 2025

நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான "மோந்தா" சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக ... Read More