Category: இந்தியா
புதிய ஊரக வேலை உறுதி திட்டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்
இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் ... Read More
இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் இந்தி பேசும் மாநிலமாகி இருக்கும் – திருமாவளவன்
தமிழ்நாட்டில் திராவிடம் இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், நாம் அனைவரும் இந்தி பேசக்கூடிய இந்திவாலாக்களாக மாறி இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் ஒன்றாக ... Read More
இந்தியா – பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவிப்பு – இந்தியா மறுப்பு
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையை எடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ள நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 ... Read More
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்!
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா ஜப்பானை விஞ்சியுள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று (30) அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4.18 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள இந்தியாவின் பொருளாதாரம், 2030 ஆம் ... Read More
“தமிழினம் தலைமுறையை மோசமாக சீரழித்த போதைப் பழக்கம்” – திருத்தணி சம்பவத்தில் சீமான் ஆதங்கம்
“திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், தமிழினம் தலைமுறையை எந்த அளவுக்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது” என நாம் தமிழர் கட்சியின் ... Read More
போதைப் பொருட்களை கட்டுப்படுத்த கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன் – விஜய்
போதைப் பொருட்களை முழுமையாகக் கட்டுப்படுத்த கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட விஜய் “சென்னையிலிருந்து ... Read More
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் – வலுக்கும் கண்டனம்
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த 27ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளி நான்கு பேர் கொண்ட கும்பல் ... Read More
வரவுசெலவு திட்டம் நிபுணர்களுடன் மோடி இன்று கலந்துரையாடல்
2026 மற்றும் 2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பெப்ரவரி முதாலம் திகதி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த ... Read More
தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவு
இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பாடசாலை ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக கல்வி நிறுவனங்களில் இருந்து நோடல் ... Read More
ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது! முக்கிய நபர்கள் கைது
சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா ... Read More
டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியதாக தகவல் – விமான சேவைகள் பாதிப்பு
இந்தியாவின் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் அபாயகரமான நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் ... Read More
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் புத்தாண்டுக்கு 02 நாட்கள் ... Read More












