Category: Uncategorized
‘செப்டம்பர்’ அநுர அரசாங்கத்துக்கு சவாலானது – காரணம் என்ன?
இலங்கை அரசாங்கமோ அல்லது வேறு எவரும் எதிர்பார்க்காத வகையில் படலந்த அறிக்கை குறித்த தகவல் அல் ஜசீரா தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டில் பிரதான பேசுபொருளானது. அரசாங்கம் ... Read More
சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியா தடை – நாமல் எம்.பி ஆதங்கம்
வெளிநாட்டு சக்திகள் இலக்கு வைக்கும் முன்னாள் இராணுவ தளபதிளை அரசாங்கம் பாதுகாக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும், ... Read More
அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபருக்கு மீள விளக்கமறியல்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இன்று (24) சந்தேகநபரை அடையாளம் காண முன்னிலைப்படுத்தப்படவிருந்த நிலையில் , ... Read More
பட்ஜெட்டை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி காதர் மஸ்தான் – காரணம் என்ன?
இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் ... Read More
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் யார்?
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான களம் இலங்கையில் சூடுபிடித்துள்ளது. பிரதானக் கட்சிகள் தமது கட்டுப்பணத்தை செலுத்தி வருகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், இன்னமும் தேர்தல் ... Read More
புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ... Read More
எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை எளிமையானது அல்ல – முன்னாள் மின்சக்தி அமைச்சர்
எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை அவ்வளவு எளிமையானது அல்ல என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுவது போல், எரிபொருள் விலைகள் நாளாந்தம் மாறும் ஒரு ... Read More
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் அரசியல் பழிவாங்கல்கள் – சபையில் சஜித் கேள்வி
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். ... Read More
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வடக்கின் ஆசிரியர் ஒருவர் மீண்டும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்
அரசாங்கத்தால் கவனமாகப் பயன்படுத்துவவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மீண்டும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் ... Read More
துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் – காதலியிடம் விசாரணை
T-56 துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி எனக் கூறும் நடன ஆசிரியை ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். எஹெலியகொடவில் உள்ள நடன ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு ... Read More
அடக்குமுறை போக்கில் அரசாங்கம் – அனுமதிக்க முடியாது என்கிறார் சஜித் பிரேமதாச
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நாடாளுமன்றத்தை ... Read More
”தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம்” – பிரதமர் அழைப்பு
தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். அவரது வாழ்த்து செய்தி வருமாறு. Read More