Category: Uncategorized

சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்

சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்

September 18, 2025

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று புதன்கிழமை மாலை ரியாத்தில் "மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். "எந்தவொரு நாட்டின் மீதும் நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ... Read More

மகிந்தவின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள்

மகிந்தவின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள்

September 11, 2025

கொழும்பு விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று (11) காலை முதல் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் சென்று வருகின்றனர்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ ... Read More

இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்

இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்

September 10, 2025

வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ... Read More

முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

September 10, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீடு இன்மையால் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்று அமைக்கப்பட வேண்டுமென கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் ... Read More

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

August 21, 2025

நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதால், அதிகாரிகள் மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று (21) சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ளனர். நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித ... Read More

அரசு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவு

அரசு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவு

August 21, 2025

அரசு நிறுவனங்களில் இருந்து தேவையற்ற பொருட்களை அகற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் ... Read More

பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்! வடகிழக்கு மக்களிடம் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள்

பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்! வடகிழக்கு மக்களிடம் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள்

August 15, 2025

எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்றையதினம் (15.08.2025) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ... Read More

புதிய வாகனங்களை பதிவு செய்தல் – விரும்பிய எண்ணை பெற எவ்வளவு செலுத்த வேண்டும்?

புதிய வாகனங்களை பதிவு செய்தல் – விரும்பிய எண்ணை பெற எவ்வளவு செலுத்த வேண்டும்?

August 9, 2025

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான கட்டணங்கள் தொடர்பில் இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, 1 முதல் 999 வரை உள்ள எண்ணைப் ... Read More

7 ஆண்டுகளுக்குப் பின்னர் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

7 ஆண்டுகளுக்குப் பின்னர் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை

August 7, 2025

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது விசேட ... Read More

5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டேன்: டிரம்ப் தம்பட்டம்

5 மாதங்களில் 5 போர்களை நிறுத்திவிட்டேன்: டிரம்ப் தம்பட்டம்

August 6, 2025

”5 மாதங்களில் 5 போர்களை நான் நிறுத்தி இருக்கிறேன். இதில் இந்தியா, பாகிஸ்தான் போரும் அடக்கம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ... Read More

இன்றைய வானிலை..!

இன்றைய வானிலை..!

July 25, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை ... Read More

வெகு விமர்சையாக இடம்பெற்றது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

வெகு விமர்சையாக இடம்பெற்றது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

July 23, 2025

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா புதன்கிழமை(23.07.2025) வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்த மண்டபம் பூஜை நடைபெற்றதை ... Read More