Category: முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்

Mano Shangar- November 27, 2025

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Sinabang (Indonesia) இருந்து வடமேக்காக 52 கிலோ மீட்டர் ... Read More

நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது

Mano Shangar- November 27, 2025

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. சுமார் இரண்டு ... Read More

பேரிடர் காரணமாக பலர் உயிரிழப்பு – சிறப்பு கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Mano Shangar- November 27, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (27) காலை 9.30 மணிக்கு சிறப்புக் கூட்டத்திற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு வித்துள்ளாரட. Read More

சீரற்ற வானிலை – 22 பேர் உயிரிழப்பு, பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதுளை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை நிலவரப்படி பதுளை ... Read More

மஹா ஓயாவில் நீர் மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- November 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மஹா ஓயாவில் நீர் மட்டத்தின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ... Read More

சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

Mano Shangar- November 27, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்படி, இன்றும், ... Read More

பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு – பலர் காணாமல் போயுள்ளனர்

Mano Shangar- November 27, 2025

நிலவும் சீரற்ற வானிலை காணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். ... Read More

எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் எதிர்காலமும் விஜய்க்கு ஏற்பட்டுள்ள மௌசும் – தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?

Nishanthan Subramaniyam- November 26, 2025

விஜய்க்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை. அரசியலில் தோல்வி அடைந்தால் சினிமாவுக்கு சென்றுவிடுவார்.அதிமுகவுக்கு தான் இந்த தேர்தல் முக்கியமானது.தேர்தலில் தோற்றால் கட்சிக்கும் ஆபத்து. ஈபிஎஸ் பதவிக்கும் ஆபத்து. பாஜக காலூன்ற முடியாமலே போய்விடலாம். எடப்பாடி பழனிச்சாமி ... Read More

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு குழு மீது தடை!

Mano Shangar- November 26, 2025

பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், குழுவின் இணை நிறுவனர் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ... Read More

தமிழ் இனத்தின் இறைவன் மேதகு!! சபையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ரவிகரன் எம்.பி

Mano Shangar- November 26, 2025

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவுபெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவேதான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் ... Read More

நாட்டில் 365,951 பேர் வேலையின்றி உள்ளனர் – பிரதமர் ஹரிணி

admin- November 26, 2025

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (26) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு ... Read More

கொழும்பு மாவட்டத்தில் 221 பேரிடர் அபாயகரமான இடங்கள்

Mano Shangar- November 26, 2025

கொழும்பு மாவட்டத்தில் 221க்கும் மேற்பட்ட பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான சூழ்நிலையில் குடிமக்கள் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாராச்சி தெரிவித்துள்ளார். ... Read More