Category: முக்கிய செய்திகள்
80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல மஹா வாங்குவா ... Read More
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை கடை உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா அபராதம்
கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன ... Read More
விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை ஓமானின் ... Read More
சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் – வாக்கெடுப்பை மீளப் பெற்றது பிரித்தானிய அரசாங்கம்
சாகோஸ் தீவுகளை மீள மொரிஷியஸுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. சாகோஸ் தீவுகளை மீள ஒப்டைக்கும் தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் ... Read More
பாகிஸ்தானின் பக்துன்க்வா மாகாணத்தில் திருமண கொண்டாட்டத்தின் தற்கொலை குண்டுத்தாக்குதல்
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைதிக் குழு உறுப்பினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தின் போது நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், பத்து பேர் காயமடைந்துள்ளனர். குரேஷி மோர் அருகே அமைதிக் ... Read More
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் : ஒரு படி முன்னேறிய பிரித்தானியா
2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் பிரித்தானியா 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெஸ் (Henley Passport Index) என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. ஒரு ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ அண்மித்தது
இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ... Read More
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதியின் செயலாள் மக்கள் அதிருப்தி
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி அலசேன் ஔட்டாரா, அமைச்சரவை மறுசீரமைப்பில் தனது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் டெனே பிரஹிமா ஔட்டாராவை புதிதாக உருவாக்கப்பட்ட துணைப் பிரதமராக நியமித்துள்ளார். மேலும், அவர் தனது பாதுகாப்புத் துறையுடன் ... Read More
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுமார் 53000 இற்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டுப்பிடிக்க சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற ... Read More
திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது- பிரதமர் மோடி
திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று தமிழ்நாட்டின் மதுராந்தகத்தில் ஆரம்பமானது. பிரச்சாரக் கூட்டத்தை பாரத் மாதா கீ ஜே ... Read More
ரொனால்டோவின் சிலைக்கு தீவைத்த நபர் கைது!
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வெண்கல சிலையை எரித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொனால்டோவின் சொந்த ஊரான ஃபஞ்சலில் உள்ள ரொனால்டோ அருங்காட்சியகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சிலையே இவ்வாறு தீவைத்து ... Read More
தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இதுவரை ... Read More












