Category: முக்கிய செய்திகள்

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

Mano Shangar- July 10, 2025

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் ... Read More

இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர்

Mano Shangar- July 10, 2025

அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார். ஏப்ரல் ... Read More

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்

admin- July 10, 2025

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14 ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09.07.25) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ... Read More

35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

admin- July 10, 2025

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த முறைகேடுகளை நீக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாக ... Read More

ஷேக் ஹசீனா விடயத்தில் மனசாட்சியுடன் செயற்படுங்கள் – இந்தியாவிற்கு பங்களாதேஷ் கோரிக்கை

Mano Shangar- July 10, 2025

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடுகடத்துவதற்கான நீண்டகால கோரிக்கைக்கு "மனசாட்சி மற்றும் தார்மீக தெளிவுடன்" செயல்பட வேண்டும் என இந்தியாவை பங்களாதேஷ் வலியுறுத்தியுள்ளது. தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ... Read More

இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

Mano Shangar- July 10, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி ... Read More

துஷார உப்புல்தெனியவுக்குப் பிணை

admin- July 9, 2025

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். ... Read More

பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

Mano Shangar- July 9, 2025

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் ... Read More

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு அடிதளம் இடப்படுகிறதா?

Nishanthan Subramaniyam- July 9, 2025

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி உள்ளார். இந்த நிலையில் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கும், ஜனாதிபதி சர்தாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ... Read More

அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்

Mano Shangar- July 9, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கருடன் நடைபெற்ற சந்திப்பின் காட்சிகளை வெளியிட நாடாளுமன்றம் முற்றிலுமாக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றின் இந்த நடவடிக்கையானது நமது ... Read More

நாடாளுமன்றில் ‘தமிழ் மொழி’ சர்ச்சை – ஆளும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்

Nishanthan Subramaniyam- July 9, 2025

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இடையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தமிழ் மொழி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஹெக்டர் அப்புஹாமி எம்.பி, ... Read More

நடுவானில் இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது – பட்னாவில் அவசரமாக தரையிறக்கம்

Mano Shangar- July 9, 2025

பட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறவை மோதியதால் பட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர், அவர்கள் அனைவரும் எந்த காயமும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பறவை ... Read More