Category: சிறப்பு செய்திகள்
76 ஆவது குடியரசு தின நிகழ்வு…இந்தியா வந்தடைந்தார் இந்தோனேஷிய பிரதமர்
எதிர்வரும் 26 ஆம் திகதி தலைநகர் டில்லியில் நடைபெறவிருக்கும் நாட்டின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இந் நிகழ்ச்சியில் ... Read More
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது
கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார். ... Read More
சாணக்கிய நீதிப்படி இந்த அறிகுறிகள் கெட்ட சகுனமாகும்
வீட்டில் ஏதேனும் கெட்ட விடயங்கள் நடக்கப் போகிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து நம்மால் கணிக்க முடியும். அந்த வகையில் சாணக்கிய நீதியின்படி சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. சாணக்கியரின் கூற்றுப்படி சில அறிகுறிகளைக் கொண்டு ... Read More
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 20 பேர் கைது
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை இன்று (23) கொழும்பு மாவட்டத்தில் சிறப்பு சோதனையை நடத்தியது. புறக்கோட்டையில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஆய்வு செய்ய ஆறு ... Read More
கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று 197.19 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதன்படி,இன்றைய நாள் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 17,025.99 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. கொழும்பு பங்குச் ... Read More
லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ... Read More
தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரச தலையீட்டை கோரும் தென்னை கைத்தொழில் சம்மேளனம்
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று ... Read More
அவசர தேவையுடையோருக்கு கடவுச்சீட்டுகளை பெற முடியும் – அரசாங்கம் உறுதியளிப்பு
ஒரு நாள் சேவை மூலம் புதிய ஒன்லைன் முறையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான செயல்முறை குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (23) நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார். விண்ணப்பதாரர்கள் ... Read More
கூகுளில் இவற்றை தேடினால் சிறை தண்டனை கன்போர்ம்
அனைவரினதும் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் ஒரு செயலியாக கூகுள் உள்ளது. ஆனால், கூகுளில் அனைத்தையும் தேடிவிட முடியாது. சில விடயங்களை கூகுளில் தேடுவதால் சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதாவது, வெடி குண்டு தயாரிப்பதற்கான ... Read More
நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘TEST’
ஒய் நொட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் எழுதி இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் TEST. இப் படத்தில் சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ... Read More
வெட்கம் இருந்தால் மகிந்த, மைத்திரி, சந்திரிக்கா அரச வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை
மக்களின் வரிப்பணத்தில் அரச வீடுகளில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் வெட்கம் இருந்தால் குறித்த வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என சுகாதார அமைச்சர் ... Read More
திருவிழாவாக களை கட்டிய சூப்பர் சிங்கர் அரங்கம்
விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் நிகழ்ச்சிகளுக்கு என்றும் பஞ்சமில்லை. அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இல் இந்த வாரம் திருவிழா சுற்று. திருவிழாப் பாடல்களை பாடி ... Read More












