Category: சிறப்பு செய்திகள்
ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். இன்று தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை ... Read More
பட்ஜட் தொடர்பில் அரசுக்கு நாளை முதல் பலப்பரீட்சை
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கின்றது. இரண்டாம் வாசிப்பு ... Read More
யாழ்ப்பாணம் வந்தடைந்தார் தொல். திருமாவளவன்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் ... Read More
டில்லி குண்டு வெடிப்பு – பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?
டில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தாரிகளிக் திகைப்பூட்டும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள் குழு டிசம்பர் ஆறாம் திகதி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ... Read More
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டைக் கருத்தில்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கமைய அந்தக் கட்சியின் ... Read More
தோட்டத் தொழிலாளருக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு – ரோஹினி கவிரத்ன எதிர்ப்பு
தனியார் தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ரூபா 200 வீதம் வழங்குவதற்காக பாதீட்டில் ரூபா 5 பில்லியன் ஒதுக்கப்பட்ட விடயத்தில் தலையிடுமாறு கையூட்டல் அல்லது ஊழல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ... Read More
துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் ... Read More
இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாததால் காரணமாக சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் ... Read More
இலங்கையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ள கட்டுமானத் துறை
தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலங்கையின் கட்டுமானத் துறையின் பங்களிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் ஒன்பது வீதமாக இருந்த பங்களிப்பு தற்போது 3.5 வீதம் முதல் 6 ... Read More
ஊடகச் சுதந்திரத்தையும் அதற்கான சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்
சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு தாமரைக் குளம் அரங்கில் நடைபெற்ற ... Read More
பாதீட்டுக்கு ஆதரவா? எதிர்ப்பா? தமிழரசுக் கட்சியின் முடிவு இன்று
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று வியாழக்கிழமை மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ... Read More
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு
நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்கு நல சங்கம் எச்சரித்துள்ளது. எனவே இந்த கட்டுப்பாடற்ற அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 நாய் ... Read More
