Category: சிறப்பு செய்திகள்
பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு பிரதமர் நேரடி விஜயம்
கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, 'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ் ஆய்வின் பின்னர், விரைவாகப் புனரமைக்கப்படக்கூடிய பாடசாலைகளைச் ... Read More
பண்டிகைக்கால பாதுகாப்பு – சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்
பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இராணுவத் ... Read More
2026 இல் கல்வி மறுசீரிமைப்பு சாத்தியமில்லை
புதிய கல்வி சீர்திருத்தத்தை (Education reform) ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார். எனவே, மேற்படி திட்டம் குறித்து மீளாய்வு ... Read More
தையிட்டி போராட்டக்கள கைது விவகாரம் – பருத்தித்துறை நகரசபையில் கண்டன தீர்மானம்
தையிட்டி போராட்டக்களத்தில் வைத்து வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கான கண்டன தீர்மானம் ஒன்று பருத்தித்துறை நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகரசபையின் இன்றைய(24.12.2025) அமர்வில் வைத்து குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ... Read More
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்.
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2025 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 24.12.2015 அன்று ... Read More
பொண்டி தாக்குதலை ஆதரித்த நபரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுப்பு
அவுஸ்திரேலியாவின் பொண்டி தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறிய நபரின் வீட்டிலிருந்து பொலிஸார் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்ளை கண்டெடுத்துள்ளனர். இனரீதியான துன்புறுத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தமை போன்ற பல பகுற்றச்சாட்டுகளும் அந்த நபர் மீது ... Read More
உக்ரைனின் பொதுமக்களை கடத்திச் சென்ற ரஷ்யா
உக்ரைனின் 52 பொதுமக்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள ஹ்ராபோவ்ஸ்கே (Hrabovske) என்ற எல்லை கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போதே அந்த மக்கள் அழைத்துச் ... Read More
குடு ரொஷான் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 9 மி.மீ. ரக ... Read More
சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை
ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பத் மனம்பேரியை, மேலும் 90 நாட்கள் ... Read More
நீர்நிலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் அறிமுகமில்லாத நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் ஏற்பட்ட பாதகமான வானிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் காரணம் காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ... Read More
193 கி.கி. இற்கும் அதிக போதைப்பொருட்களுடன் ஐவர் கைது
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, சுமார் 193 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த ... Read More
வெளிநாட்டு உதவிகளின் மேலாண்மை, விநியோக முறைகளை மேலும் வலுப்படுத்த திட்டம்
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) ஐந்தாவது கூட்டம், நேற்று (டிசம்பர் 23) பிரதி பாதுகாப்பு அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அவரது ... Read More
