Category: சிறப்பு செய்திகள்

புதிய 2000 ரூபாய் நாணயக்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

புதிய 2000 ரூபாய் நாணயக்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

September 15, 2025

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ... Read More

நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்

நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்

September 15, 2025

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் கடந்த நான்காம் ... Read More

பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய்

பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை – விஜய்

September 15, 2025

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாறாக மக்களுக்காக அறிஞர் அண்ணா உண்மையாக உழைத்தார் எனவும் விஜய் ... Read More

500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு

500 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கம் – அரசாங்கம் அறிவிப்பு

September 15, 2025

இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் உள்ளடங்குவதாக ... Read More

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்

September 15, 2025

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள ... Read More

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம் அறிவிப்பு

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம் அறிவிப்பு

September 15, 2025

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் எதிர்வரும் மாதத்தில் ... Read More

இலங்கையில் முதலீடு செய்ய சரியான தருணம் -தென்னிந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்ய சரியான தருணம் -தென்னிந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு

September 15, 2025

தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் உருவாகி வரும் இணையற்ற வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராயவும் ஆலோசனை நடத்தவும் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவர் டாக்டர் கணேசனாதன் கேதீஸ்வரன், அழைப்பு  விடுத்துள்ளார். தங்கள் ... Read More

மகிந்த ராஜபக்சவிற்கு சரியான மதிப்பை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை – முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்சவிற்கு சரியான மதிப்பை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை – முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

September 15, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சரியான மதிப்பை வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனக்கு ஏற்ற வசதி கிடைத்த பின்னர் மகிந்த ... Read More

சீன – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு, இந்தியாவுக்கு சவால்!

சீன – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு, இந்தியாவுக்கு சவால்!

September 15, 2025

சீனா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் விமான கூட்டுச் செயற்பாடு போன்றவற்றை விரிவுபடுத்துவதாக மீண்டும் ஒப்புதல் பெற்றுள்ளன. குறிப்பாக இரு நாடுகளினதும் அனைத்து வானிலை மூலோபாய கூட்டுறவு கூட்டாட்சி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ... Read More

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி அஞ்சுகிறார். சுமந்திரன் விளக்கம்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி அஞ்சுகிறார். சுமந்திரன் விளக்கம்

September 15, 2025

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் தென் பகுதியிலும் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதால், அநுர அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அஞ்சுவதாக ... Read More

ரசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல்- எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்

ரசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரெயன் தாக்குதல்- எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்

September 15, 2025

ரசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது உக்ரெய்ன் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இத் தாக்குதலில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. மூன்று ட்ரோன் மூலம் ... Read More

ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு – புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்

ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு – புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்

September 14, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் ... Read More