Category: சிறப்பு செய்திகள்
விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி வளையத்தின் சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஓய்வுபெற்ற இலங்கை நீதிபதி ஒருவர் மாறியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் அவரது வங்கிக் கணக்கில் ஊடுருவி, இலங்கை ... Read More
சீரற்ற வானிலை – 1800 பேர் பாதிப்பு
10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் தொடர்ச்சியான மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் ... Read More
புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு
முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், தான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி ஒன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் ... Read More
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார். இதனை ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா ... Read More
இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி
இலங்கையில் சிறுவர் மட்டத்திலான எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ச்சியான மற்றும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1946ஆம் ஆண்டு மக்கள் ... Read More
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்
நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக ... Read More
மீனவ சமூகத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் – பல விசேட நன்மைகள்
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக 'மீனவர் ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பல விசேட நன்மைகள் கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ... Read More
மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
மட்டக்களப்பு - வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது ... Read More
டில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் போராட்டம்
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ... Read More
இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல்
இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 2024/2025ஆம் ஆண்டு ... Read More
கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை
மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் ... Read More
மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ... Read More
