Category: சிறப்பு செய்திகள்
பேரிடரால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்
பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை பேரிடர் உதவி மையம் இதுவரை 13,698 தரவுகளை பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இதுவரை 5,639 நுண் வணிகங்கள், 4,636 ... Read More
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த மற்றும் நடப்பு ஆகிய ... Read More
அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது. 'டித்வா' புயலால் ... Read More
இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ... Read More
கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு
அண்டை நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய போதிலும், கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் ... Read More
இக்கட்டான நேரத்தில் உதவும் இந்தியாவிற்குத் மகாநாயக்க தேரர்கள் நன்றி
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (12) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து பீடத்தின் ... Read More
காசாவை தாக்கும் புயல் பைரன் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
காசாவில் பைரன் புயல் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று, இடைவிடாத மழை மற்றும் இடிந்து விழும் கட்டமைப்புகள் காரணமாக, இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலால் ஏற்கனவே இடம்பெயர்ந்த குடும்பங்கள் மேலும் ... Read More
அவசர நாடாளுமன்றக் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விசேட நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற நிலையியற் ... Read More
இலங்கை மீண்டெழ ஆஸ்திரேலியா துணை நிற்கும்: பிரதமரிடம் உறுதியளிப்பு
பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் ... Read More
இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்
"இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது" என தேசிய மக்கள் சக்தியின் ... Read More
4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலையால் பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளிலுள்ள சுமார் 600-இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்தார். ஊவபரணகம, எல்ல, ஹாலிஎல, சொரணாதோட்ட மற்றும் மீகஹகிவுல ... Read More
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்தக் கோரி யாழில் பாரிய பேரணி
இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (12) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம், பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் ... Read More
