Category: சிறப்பு செய்திகள்

ஹர்முஸ் நீரிணை நெருக்கடியை தீர்க்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சி – மோதலில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவிப்பு

Mano Shangar- March 17, 2026

ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறந்து உலகளாவிய சந்தைகள் மற்றும் எரிபொருள் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் 17வது நாளாக நீடித்துள்ள நிலையில், ... Read More

எரிபொருள் கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

Nishanthan Subramaniyam- March 17, 2026

சாதாரண நுகர்வின் அடிப்படையில், நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் வகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?

Mano Shangar- March 17, 2026

ஐபில் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் ... Read More

ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு

Mano Shangar- March 17, 2026

ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  இதனை தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சில சாதகமான ... Read More

எரிபொருளை பெற்றுக்கொள்ள சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள்

Mano Shangar- March 17, 2026

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாட்டின் எரிபொருள் விநியோகம் சவாலானதாக இருக்கலாம் என்ற கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளுது. இந்நிலையில், சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர தலையீடுகள் மூலம் தொடர்ந்து எரிபொருள் இருப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு ... Read More

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

Mano Shangar- March 17, 2026

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். விநியோக சங்கிலி தொடர்பான பிரச்சினைகள் ... Read More

பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

Diluksha- March 17, 2026

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. தலைநகரில் அமைந்துள்ள இந்த ... Read More

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு

Mano Shangar- March 16, 2026

ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய ... Read More

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் – விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Mano Shangar- March 16, 2026

துபாய் விமான நிலையத்திற்கு அருகே ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ... Read More

QR குறியீட்டைப் பெறுவது எப்படி?

Diluksha- March 15, 2026

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம் 1. புதிய பயனர்கள் பதிவு செய்வது எப்படி? நீங்கள் புதிய வாகன உரிமையாளர் என்றால் அல்லது இதற்கு முன் பதிவு செய்யவில்லை என்றால் fuelpass.gov.lk ... Read More

லெபனான் , இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் – மத்தியஸ்தம் செய்ய பிரான்ஸ் அழைப்பு

Diluksha- March 14, 2026

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை நடத்த தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். பாரிஸ் (Paris) நகரில் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் எனவும் அவர் ... Read More

ஈரானின் தப்ரிஸ் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு – உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரிக்கை

Diluksha- March 14, 2026

மேற்கு ஈரானின் தப்ரிஸ் (Tabriz) நகரில் உள்ளவர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த பகுதியில் அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் ... Read More