Category: சிறப்பு செய்திகள்
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க ... Read More
புதிய கோவிட் திரிபு – உஷார் நிலையில் இலங்கை
பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச ... Read More
கொழும்பின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர நீர் வெட்டு
நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் சபை ... Read More
ஃபத்வா காலாவதியாகிவிட்டது – ஈரான் அணு குண்டுகளை உருவாக்குமா?
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறிவந்த ஈரானின் அணுசக்தித் திட்டம் , அந்நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஒரு புதிய பாதையில் செல்கிறது ... Read More
ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ ... Read More
மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்
“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ... Read More
பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை
பங்களாதேஷ் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டுச் சிறையிலிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெடுநாள் மீன்பிடி படகில் ... Read More
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றதா?
நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி ... Read More
அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
கடந்த ஓராண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி, டொலரின் கொள்முதல் விலை ... Read More
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் இரு எரிபொருள் இறக்கும் இடங்களிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கப்பல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் ... Read More
இறுதிப் போட்டியில் தோல்வி – இத்தாலி அணி கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியது
கால்பந்து உலகக் கிண்ண தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய இத்தாலி அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியுள்ளது. ஐரோப்பிய தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் போஸ்னியா அணிக்கு எதிராக போட்டியில் ... Read More
ஈஸ்டர் தாக்குதலின் ‘சூத்திரதாரியை’ தேடி கம்மன்பிலவின் நிகழ்வுக்குச் சென்ற பரந்த கூட்டணி
'பிவிதுரு ஹெல உறுமய' கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில எழுதிய "ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி" எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More












