Category: சிறப்பு செய்திகள்
இலங்கையில் கடல்வளம், நீரியல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை
“ இலங்கையில் கடல்வளம் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இத்துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More
‘எனக்கு கொலை மிரட்டல்‘ – அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் ... Read More
இலங்கை இந்திய மின் கட்டமைப்புகள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இலங்கை மற்றும் இந்தியாவின் மின் கட்டமைப்புகள் உயர் மின்னழுத்த மின்கம்பி மூலம் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகோடி நேற்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சின் செலவினங்கள் தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய ... Read More
Miss Universe 2025 பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பாத்திமா பொஷ்
இந்த வருடத்திற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார். ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்த போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, ... Read More
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ... Read More
1000 கூட்டங்களை நடத்த ஏற்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சமரின் ஆரம்பமே இன்று நடைபெறும் நுகேகொடை கூட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். “ தேசிய மக்கள் ... Read More
பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ ... Read More
நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்
நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல ஒலி பெருக்கி அமைப்புகள், பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களை பாதிக்கக்கூடும் என்ற கவலையைத் தொடர்ந்து பொலிஸார் இந்த நடவடிக்கையை ... Read More
வடக்கில் இராணுவம் நடத்தும் சிகையலங்கார நிலையங்கள் – அர்ச்சுனா எம்.பி விசனம்
தலையில் மயிர் இல்லாத அமைச்சர் ஒருவர் வடக்கில் ஒரே ஒரு சிகையலங்கார நிலையம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரே ஒரு சிகையலங்கார நிலையம் மட்டுமே வடக்கில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை கூறியதாக ... Read More
இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது ... Read More
ஜனாதிபதியுடன் தமிழரசுக் கட்சி தொடர்ந்து பேச்சு நடத்தத் தயார்
நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நிரந்தர ... Read More
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு ஆட்சியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஒரு அரசாங்கம் இன்று ... Read More
