Category: சிறப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் ராஜிதவை தேடும் சிஐடி
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் சேனாரத்னவை கைது செய்ய முடியாதுள்ளதாகவும் அவர் அவரது வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்காக சென்ற ... Read More
வரியை குறைப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கான இரண்டாவது நடவடிக்கையை அரசாங்கம் இப்போது தொடங்கியுள்ளது. இலங்கைக்கு செலுத்த வேண்டிய வரி சதவீதம் அடங்கிய கடிதத்தை அமெரிக்க ... Read More
ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா?
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ... Read More
யாழில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு கடலில் மூழ்கியது – 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய ... Read More
பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக்தாரை சந்தித்தார் விஜித்த ஹேரத்
மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான செனட்டர் மொஹம்மட் இஷாக்தாருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 58 ஆவது ஆசிய ... Read More
பிளவடையும் நிலையில் சஜித் தரப்பு
எதிர்க்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் குழுவும், கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேரும் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து, நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை ... Read More
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்படவுள்ள எரிக் மேயர்?
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் ... Read More
மன்னார் கோர விபத்து; உயிரிழந்த மகனின் உடலை பார்த்து கதறிய தந்தை
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ... Read More
மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்
ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றார். விமான நிலையத்தின் தற்போதைய சூழலையும், அதன் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளையும் அமைச்சர் ... Read More
டிக்கோயாவில் கழிவகற்றல் பிரச்சினைக்கு க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக தீர்வு
ஹட்டன் டிக்கோயா நகரசபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அசோக கருணாரத்ன மத்திய மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.டி விஜேவர்த்தன முன்னிலையில் இன்று (11) காலை சுப நேரத்தில் சமய ... Read More
உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் எம்.பிக்களுக்கு விளக்கமளிப்பு
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் ... Read More
போர் காலத்தில் புலிகளே மக்களை கொன்றனர்: படையினர் அவ்வாறு செய்யவில்லை
” போர்காலத்தில் புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களை கொலை செய்தனர். இராணுவத்தினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.” என்று மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது செம்மணி விவகாரம் ... Read More