Category: சிறப்பு செய்திகள்
ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது! முக்கிய நபர்கள் கைது
சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா ... Read More
1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு
நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று கூறியுள்ளார். சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு ... Read More
அமைதித் திட்டத்தில் 90 சதவீத உடன்பாடு!! உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். "பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன், இல்லையெனில், அது மிக மிக ... Read More
இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நே-யோ
கொழும்பில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை இரத்து செய்ததற்காக, சர்வதேச R&B நட்சத்திரம் நே-யோ தனது இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது இலங்கை ரசிகர்களுடன் "ராக்கிங் ... Read More
திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த ... Read More
மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் கைது
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு ... Read More
இலங்கையில் தேனிலவு – இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் ... Read More
மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்
மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு இன்று, ... Read More
லீசெஸ்டர்ஷயர் கொலை சம்பவம் – தீவிர விசாரணையில் பொலிஸார்
வடமேற்கு லீசெஸ்டர்ஷயரில் கிராமப்புற களியாட்ட விடுதியொன்றுக்கு வெளியே இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 66 ... Read More
பெருவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு
வடக்கு பெருவின் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ... Read More
கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பு – விரைவில் கைதிகள் விடுதலை
வருடாந்திர கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை விரைவில் நடைபெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கைதிகள் விடுதலை நடைபெறாத முதல் சந்தர்ப்பம் இந்த ஆண்டு ஆகும். இது தொடர்பில் ... Read More
மத்தள சர்வதேச விமான நிலையம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு ... Read More
