Category: சிறப்பு செய்திகள்
பாம்புகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் – சஜித் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று (20) வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் அறைக்குள் ... Read More
நுகேகொடையில் சிறப்பு போக்குவரத்து திட்டம்
நுகேகொடையில் இடம்பெறவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை (21) பேரணியொன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் ... Read More
கொழும்பு – பதுளை இரவு நேர தபால் ரயில் சேவைகள் இன்றும் இரத்து
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயிலும் இன்றும் (20) சேவையில் ஈடுபடாது என இலங்கை ரயிலவே ... Read More
சபையில் இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் இடையே வாக்குவாதம் – நாடாளுமன்றில் சலசலப்பு
நாடாளுமன்றத்தின் இன்றைய (20.11.2025) அமர்வில் உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன. நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய இளங்குமரன், சிலர் கமராக்கு முன்னாள் வீர வசனம் பேசுவதாகவும் ... Read More
தங்காலை நகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள தங்காலை நகர சபையின் கன்னி (முதலாவது) வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ... Read More
ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? அமைதி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்
ரஷ்யா-உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பான 28 அம்ச ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ... Read More
இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான தகவல்
இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக் கொண்டவர்களில் 25% முதல் 30% வரையானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. திருநங்கை ... Read More
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே சிகரெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குகின்றனர் எனவும் ... Read More
ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்க ரணில் நாளை இந்தியா பயணம்
இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) இந்தியா செல்கின்றார். ஐதேகவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த ... Read More
இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும்
இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ... Read More
இந்த வருடத்தில் இதுவரை 105 துப்பாக்கிச்சூடுகள்; 57 பேர் உயிரிழப்பு
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 105 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 57 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 56 பேர் காயமடைந்துள்ளனர் ... Read More
இலங்கைக்கு விமானங்களை வழங்க முக்கிய இரு நாடுகள் இணக்கம்
" 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் C130 விமானங்கள் இரண்டை இலங்கைக்கு வழங்க அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒப்புக்கொண்டுள்ளன." - என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த ... Read More
