Category: சிறப்பு செய்திகள்

யாழ். நல்லூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2025) நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று (27.11.2025) மாலை 06.05 க்கு மணி ஒலிக்க, 06.06 க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ... Read More

கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர்களின் நினைவு நாளான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் குழு ஒன்றிணைந்து மாவீரர் நாளை அனுஸ்டித்தனர். வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பிரஜைகள் குழுவின் ... Read More

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'தித்வா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. யேமன் நாடால் பரிந்துரைக்கப்பட்ட ... Read More

யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்

Nishanthan Subramaniyam- November 27, 2025

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் ... Read More

மட்டக்களப்பு மாவீரர் துயிலுமில்லங்களில் பேரெழுச்சியாக திரண்ட மக்கள்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது. இதன்போது, மக்கள் பேரெழுச்சியாக திரண்டு வந்து கண்ணீருடன் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ... Read More

பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு

Mano Shangar- November 27, 2025

பேரிடர் நிலைமை காரணமாக, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார்.  சில ... Read More

இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இல்லை: அடுத்தவாரம் நள்ளிரவு வரை கூடும்

Nishanthan Subramaniyam- November 27, 2025

நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அடுத்த வாரம் திங்கட்கிழமை (1) மற்றும் செவ்வாய்க்கிழமை (2) ஆகிய தினங்களில் நள்ளிரவு 12 மணி ... Read More

கண்டியில் அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனம்

Mano Shangar- November 27, 2025

நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்திற்கு அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இன்று தெரிவித்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் ... Read More

கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு உட்பட புலம்பெயர் தேசங்களில் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயங்களை நோக்கி கொட்டும் மழையிலும் மக்கள் தன்னெழுச்சியாக செல்கின்றனர். வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏற்பாட்டு ... Read More

சீரற்ற வானிலை – எம்.பிக்களுக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை

Nishanthan Subramaniyam- November 27, 2025

அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு ... Read More

நாளை வரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- November 27, 2025

தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் (NBRO) 10 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு 'நிலை-3' (சிவப்பு) மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (28) காலை 09:00 மணி ... Read More

அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு

Mano Shangar- November 27, 2025

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக ... Read More