Category: சிறப்பு செய்திகள்

2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐ.எம்.எப். இன் விசேட குழு இலங்கை வருகை

Nishanthan Subramaniyam- December 30, 2025

தமது விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து ... Read More

EPF நிறுவன செயற்பாடு ‘டிஜிட்டல்’ மயமானது

Nishanthan Subramaniyam- December 30, 2025

ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமானது கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சு வளாகத்தில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் வரும் ... Read More

மரக்கறி இறக்குமதிக்கு ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காது

Nishanthan Subramaniyam- December 30, 2025

விசேட அனுமதி தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

Mano Shangar- December 30, 2025

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதி குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதோசாவுக்குச் சொந்தமான ஒரு லொரி மற்றும் பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

இலங்கையில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகப்பு

Mano Shangar- December 30, 2025

நாட்டில் ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் ஐஸ் போதைக்கு அடிமையான 60,000க்கும் மேற்பட்டோர் ... Read More

காலி மாநகர சபையில் ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே மோதல்

Nishanthan Subramaniyam- December 30, 2025

காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ... Read More

நடிகர் பிரபு தேவா இலங்கை வருகை

Nishanthan Subramaniyam- December 30, 2025

நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை ... Read More

மூன்று வருடங்களின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்

Nishanthan Subramaniyam- December 30, 2025

அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் அதன் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூறுவது உசிதமானதல்ல. புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்று மூன்று வருடங்களின் பின்னர் தான் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூற முடியும் ... Read More

சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து இலங்கைக்கு 1 மில்லியன் RMB பெறுமதியான நிவாரண உதவி

Diluksha- December 30, 2025

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் சர்வதேச துறை, இலங்கைக்கு 1 மில்லியன் ரென்பி (RMB) மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக சீனத் தூதரகம் ... Read More

பேரிடரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்

Mano Shangar- December 30, 2025

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்கள், உறவினர்கள் வீடுகள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. 76,801 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

Mano Shangar- December 30, 2025

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலாமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை காலை ... Read More

ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது! முக்கிய நபர்கள் கைது

Mano Shangar- December 29, 2025

சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா ... Read More