Category: சிறப்பு செய்திகள்

நாளை வரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- November 27, 2025

தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் (NBRO) 10 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு 'நிலை-3' (சிவப்பு) மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (28) காலை 09:00 மணி ... Read More

அம்பாறையில் கால்வாயில் கார் வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு

Mano Shangar- November 27, 2025

வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்பிரண்டு மூழ்கியதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக ... Read More

இலங்கையின் தென்கிழக்காக காணப்படும் ஆழ்ந்த தாழமுக்கத்தின் தற்போதைய நிலை

Mano Shangar- November 27, 2025

தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையின் தென்கிழக்கு கடல் பிராந்தியம் மற்றும் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு (Equatorial Indian Ocean) மேலாக காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது (Deep Depression) இன்று ... Read More

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் அறிவிப்பு

Mano Shangar- November 27, 2025

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும், நாளையும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மறுதினமும் பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் ... Read More

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- November 27, 2025

  இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடலோரப் பகுதிகளிலும் அதன் அருகிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வாளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More

பலத்த மழை, கடும் காற்று நிலை எதிர்வரும் நாட்களும் தொடரும்

Nishanthan Subramaniyam- November 27, 2025

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 82.6°E இற்கும் அருகில் ... Read More

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு பூட்டு

Nishanthan Subramaniyam- November 27, 2025

பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியானது, அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்காகவும் இன்று (27) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இவ்வீதியின் மன்னம்பிட்டி - ... Read More

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்

Mano Shangar- November 27, 2025

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Sinabang (Indonesia) இருந்து வடமேக்காக 52 கிலோ மீட்டர் ... Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- November 27, 2025

மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று (27) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் மழை மேலும் ... Read More

பெந்தர பழைய பாலம் இடிந்து விழுந்தது

Nishanthan Subramaniyam- November 27, 2025

மூடப்பட்டிருந்த பெந்தரவில் உள்ள பழைய பாலம் நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்தப் பாலம் உடைந்துள்ளது. 1906ஆம் ஆண்டு ஆங்கிலேயேர்களால் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ... Read More

பதுளை மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- November 27, 2025

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க ... Read More

நுவரெலியா நகர் முற்றிலும் நீரில் மூழ்கியது

Mano Shangar- November 27, 2025

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. சுமார் இரண்டு ... Read More