Category: சிறப்பு செய்திகள்
மத்திய மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றமா?
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மலைநாட்டுப் புவியியலில் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று நில அளவையாளர் நாயகம் என்.கே.யு. ரோஹன ... Read More
தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிசார் அராஜகமாக நடந்து கொள்வதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ... Read More
கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு
அனர்த்த நிலைமை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல ... Read More
தங்கத்தின் விலை 3000 ரூபா அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய (12) நிலவரப்படி, உலகளவில் தங்கத்தின் விலை 4,266 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய ... Read More
இலங்கையின் கோரிக்கைக்கு ஐ.எம்.எப் முன்னுரிமை
‘திட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ் இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. ... Read More
ரயில் சேவையில் பெண்கள் – ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி
இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டமா அதிபர் இன்று (12) உயர் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளார். இலங்கை ரயில் சேவையின் ரயில் நிலைய ... Read More
5,000 ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது
5,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிய பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தனகடவல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த ... Read More
நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் ... Read More
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு
டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மீட்பு முயற்சிகளைக் கருத்தில் ... Read More
மாத்தளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்!! 400 உடனடியாக வெளியேற எச்சரிக்கை
மாத்தளை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று புதிய ... Read More
விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் பயணிகள் – டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடிவடிக்கை
விசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் சமூக ஊடகங்களைச் சரிபார்க்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட 40 ... Read More
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளது!! நீர்பாசன திணைக்களம்
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியுள்ளதாக இன்று காலை 6.30 மணிக்கு வெளியான நீர்ப்பாசன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நதிகளும் சாதாரண நீர்மட்டத்தினை எட்டியுள்ளதால் எவ்வித சிறிய அல்லது பெரிய வெள்ள ... Read More
