Category: சிறப்பு செய்திகள்

டில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் போராட்டம்

டில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் போராட்டம்

November 24, 2025

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ... Read More

இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல்

இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு – ஆணையாளர் தகவல்

November 24, 2025

இலங்கை இறைவரி திணைக்களம், 2025ஆம் ஆண்டு அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.பி.இ. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 90 வருடத்தில் இது மாபெரும் அதிகரிப்பு என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 2024/2025ஆம் ஆண்டு ... Read More

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

November 23, 2025

மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் ... Read More

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

November 23, 2025

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

November 23, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக, குற்றப் ... Read More

மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

November 23, 2025

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மோகன் சுரேஷ், தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்திற்கு இலங்கையை இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் . இது நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

November 23, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் ... Read More

அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

November 23, 2025

சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) ... Read More

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்”

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்”

November 22, 2025

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். நுகேகொடை கூட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன், சில மாதங்களுக்கு ... Read More

ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்

ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்

November 22, 2025

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் ... Read More

ராஜபக்சகளின் வழியை பின்பற்றும் அநுர

ராஜபக்சகளின் வழியை பின்பற்றும் அநுர

November 22, 2025

மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை அநுர அரசாங்கமும் பின்பற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நேற்றைய ... Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரணில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரணில்

November 22, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ... Read More