Category: சிறப்பு செய்திகள்

கிளிநொச்சியில் விபரீதம் – மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- November 25, 2025

கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு ... Read More

விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்

Mano Shangar- November 25, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் ... Read More

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை

Nishanthan Subramaniyam- November 25, 2025

ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் காலவரையின்றி ... Read More

சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- November 25, 2025

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மூன்று வீடுகள் முழுமையாகவும், ... Read More

மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்து

Nishanthan Subramaniyam- November 25, 2025

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார். என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் ... Read More

நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு அபாயப் பகுதிகளில் 15,000 குடும்பங்கள் வசிக்கின்றன

Mano Shangar- November 25, 2025

நாடு முழுவதும் 250 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 15,000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதனால் அவர்கள் நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) ... Read More

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Nishanthan Subramaniyam- November 25, 2025

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (24) அமைச்சரவையில் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார். ... Read More

தாழமுக்கத்தின் இன்றைய நிலை

Mano Shangar- November 25, 2025

நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா ... Read More

என்.பி.பி. அரசுக்கு எதிராக இரு முனை தாக்குதல்: எதிரணிகள் வியூகம்

Nishanthan Subramaniyam- November 25, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை தனித்தும், கூட்டாகவும் முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன உள்ளிட்ட எதிரணியிலுள்ள சில கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ... Read More

ரணிலுடன் சங்கம் ; சஜித் பச்சைக்கொடி

Nishanthan Subramaniyam- November 25, 2025

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. ... Read More

வங்கி அட்டைகளை கொண்டு பேருந்து கட்டணம் செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு

Mano Shangar- November 25, 2025

பயணிகள் பேருந்து கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ... Read More

நாடாளுமன்றம், அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் மீது போர்க்கால பறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

Mano Shangar- November 25, 2025

நாடாளுமன்ற வளாகம் மற்றும் அக்குரேகொட பகுதியில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கான போர்க்கால கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு சர்வதேச விமான ... Read More