Category: சிறப்பு செய்திகள்

25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

Nishanthan Subramaniyam- December 16, 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ... Read More

‘இ-நீதிமன்றம்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Nishanthan Subramaniyam- December 16, 2025

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான 'இ-நீதிமன்றம்' (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ... Read More

ரஷ்யா, உக்ரைன் போர் முடிவுக்கு வரும் சாத்தியம்

Nishanthan Subramaniyam- December 16, 2025

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் ... Read More

அநுராதபுரத்தில் பாரிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது

Nishanthan Subramaniyam- December 16, 2025

வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றினை உடைத்து ரூ. 5 கோடிக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த பிராடோ ஜீப் வண்டி மற்றும் தங்க நகை பணம்,கையடக்க தொலைபேசிகள் என்பவற்றினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல் ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு

Mano Shangar- December 16, 2025

சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்  இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ... Read More

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mano Shangar- December 16, 2025

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

டித்வா பேரிடரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிப்பு

Mano Shangar- December 16, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களம்  இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு ... Read More

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊடாக கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்

Mano Shangar- December 16, 2025

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கு 2,159.1 பில்லியன் ரூபா பணம் வருவாயாக கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலரில் இதன் மதிப்பு 7,197.1 மில்லியன் ... Read More

பேரிடரால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – சுற்றறிக்கை வெளியீடு

Mano Shangar- December 16, 2025

வெள்ளம், நிலச்சரிவு மற்றும்  வீதித் தடைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் ... Read More

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதம் – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குற்றச்சாட்டு

Diluksha- December 15, 2025

காசாவில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதமாகி வருவதாக  இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. காசா நகரத்திற்கு அருகில் ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சாத் கொலை செய்யப்பட்டதைத் ... Read More

காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் சிரமம்

Diluksha- December 15, 2025

இந்தியாவின் புதுடில்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் பாதிப்படைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. குளிர்காலம் நிலவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியை அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்த காட்சி அனைவரையும் ... Read More

பொண்டி துப்பாக்கிச்சூடு – லண்டனைச் சேர்ந்த சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

Diluksha- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த ரப்பி ஒருவரும் 10 வயது சிறுமியும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து ... Read More