Category: சிறப்பு செய்திகள்
அரச சேவைக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி
அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ... Read More
22 ஆம் திகதியின் பின் நாட்டின் வானிலையில் மாற்றம்
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் ... Read More
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி
தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் ... Read More
ஈழ மண்ணில் புத்தர் சிலை : தொல்.திருமாவளவன் கண்டனம்
ஈழ மண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்கள பௌத்த பிக்குகள் நிறுவிய அடாவடி ஆதிக்கப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அந்த கட்சியின் நிறுவுனர் ... Read More
இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; ட்ரம்பின் மகன் குற்றச்சாட்டு
நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்தியர்களை வெறுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் எரிக் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கிற்கு அண்மையில் நடந்த மேயர் தேர்தலில், 34 ... Read More
சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்திப்பு
சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் யான் ஜிஜுன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்தனர். இதன்போது ... Read More
மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண், ” மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு ... Read More
ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் ... Read More
படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்திடம் இல்லை – எச்சரிக்கை விடுப்பு
இராணுவத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பிரதேசங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை இங்கிலாந்துக்கு இல்லை என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், தன்னையும் ... Read More
இலங்கையில் Google pay சேவையை வழங்கும் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பிரபலமான கூகுள் மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் முதன்முதலாகத் தனது வடிக்கையாளர்களுக்கு Google pay சேவையைச் சாத்தியமாக்கியுள்ளது. கொமர்ஷல் வங்கி கூகுள் பே சேவையைச் செயல்படுத்திய இலங்கையின் ... Read More
உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்தது – இலங்கை மக்கள் குறித்து நியூசிலாந்து பெண்ணின் நெகிழ்ச்சியான பதிவு
தனது ஒரு மாத கால தனியான சுற்றுலாப் பயணத்தின் போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த நம்பமுடியாத இடமாக இலங்கையை விபரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பெண்கள் பயமின்றி எங்கும் பயணிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். ... Read More
பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதுதான் அரசின் இன, மத நல்லிணக்கமா?
திருகோணமலையிலும் திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் இன ... Read More
