Category: சிறப்பு செய்திகள்
தனக்கு மரண அச்சுறுத்தல் – அருண் சித்தார்த் குற்றச்சாட்டு
புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கந்தசாமி இன்பராசா என்பவர் புலிகளுக்கு எதிராக அரசியல் செய்தால் நீ கொல்லப்படுவாய் எனத் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் ... Read More
பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்த சீனா – பின்னணி என்ன?
பிரித்தானிய வணிகங்கள் மற்றும் திட்டங்களில் இந்த நூற்றாண்டில் சீனா பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை முதலீடு செய்துள்ளது. BBC Panorama தகவல்படி, இந்த முதலீடுகள் சில நேரங்களில் சீனாவுக்கு இராணுவத் தர தொழில்நுட்பத்தை அணுக அனுமதித்துள்ளது. கடந்த ... Read More
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாமல் எதிர்க்கவில்லை: மொட்டு கட்சி அறிவிப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தமது கட்சி எதிர்க்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் ... Read More
ஜனாதிபதி – தமிழரசுக் கட்சியினருக்கிடையில் வியாழனன்று சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது. தம்முடன் பேச்சுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் ... Read More
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை
திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ... Read More
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த வருடம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ... Read More
மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நியாயமற்ற வட்டி விகிதங்களை அறவிட்டால், நுகர்வோர் பாதுகாப்புத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், வங்கிகளால் அறவிடப்படும் வட்டி விகிதங்கள் குறித்து வங்கிகளுக்கு ... Read More
விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நினைவேந்தல் நடத்துவதற்கு ... Read More
திருகோணமலை சர்ச்சை – அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்
திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த ... Read More
அரசாங்க வைத்திய அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை(17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் ... Read More
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்
அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ... Read More
வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலா வருவாய் $2.65 பில்லியனை எட்டியது
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2025 ஒக்டோபரில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வருவாயின் அளவு ... Read More
