Category: சிறப்பு செய்திகள்

உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது

Nishanthan Subramaniyam- December 27, 2025

“உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ... Read More

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

Thanu HaRi- December 26, 2025

2001ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் வழங்கியமை குறித்தான விசாரணைக்கு இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், அந்த விசாரணைகளின் பின்னரே கைது ... Read More

ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அரசு முற்றாக நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

“ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கம் செயல்படவில்லை.” என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) தெரிவித்தார். “ சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகின்றன. ... Read More

இலங்கை நிச்சயம் மீண்டெழும்

Nishanthan Subramaniyam- December 26, 2025

“ இலங்கையால் நிச்சயம் மீண்டெழ முடியும். அதற்கான தலைமைத்துவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கம்மீது நம்பிக்கை இருப்பதாலேயே சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான ... Read More

தொழிலதிபரை கொலை செய்ய ஆயுதம் வழங்கிய பெண்

Nishanthan Subramaniyam- December 26, 2025

அம்பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலாளரைக் கொல்ல ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் ஹிக்கடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவு நடத்திய ... Read More

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு பீதி : இதுவரை எந்த வெடிபொருட்களும் கிடைக்கவில்லை

Nishanthan Subramaniyam- December 26, 2025

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (26) சிறப்பு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்த வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். செயலக வளாகத்திற்குள் ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் ... Read More

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை சவாலுக்குட்படுத்துவேன்

Nishanthan Subramaniyam- December 26, 2025

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப் போவதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடாகவே இயற்றப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ... Read More

டிட்வா புயல் பேரிடரால் கிழக்கில் 33640 விவசாயிகள் பாதிப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

டிட்வா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 21,272 ஹெக்டேயர் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண, மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட ... Read More

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு மீண்டும் ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- December 26, 2025

பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவான வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்க நேரிட்டுள்ளது. சபையில் நிறைவெண் இல்லாத காரணத்தினால் இவ்வாறு புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் ... Read More

அர்ச்சுனா எம்பிக்கு கொலை மிரட்டல்

Nishanthan Subramaniyam- December 26, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே குறித்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் ... Read More

கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

Nishanthan Subramaniyam- December 26, 2025

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட ... Read More

ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ்க் கட்சிகளும் கூட்டணிக்குள் வரும் என்கிறார் ரவி கருணாநாயக்க

Nishanthan Subramaniyam- December 26, 2025

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய ... Read More