Category: சிறப்பு செய்திகள்

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்”

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்”

November 22, 2025

“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். நுகேகொடை கூட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன், சில மாதங்களுக்கு ... Read More

ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்

ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்

November 22, 2025

“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் ... Read More

ராஜபக்சகளின் வழியை பின்பற்றும் அநுர

ராஜபக்சகளின் வழியை பின்பற்றும் அநுர

November 22, 2025

மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை அநுர அரசாங்கமும் பின்பற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நேற்றைய ... Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரணில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ரணில்

November 22, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ... Read More

350 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

350 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

November 22, 2025

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நேரத்தில் 350 வகையான மருந்துகளின் விலையை பாரியளவில் கட்டுப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ... Read More

1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

November 22, 2025

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய ... Read More

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ கலந்துரையாடல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராணுவ கலந்துரையாடல்

November 22, 2025

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புப் பங்காளித்துவத்தை ஆழப்படுத்தும் நோக்கில், 11வது இராணுவம் - இராணுவ பணியாளர் கலந்துரையாடல் (AAST), நவம்பர் 18 முதல் 20 வரை பீகாரின் போத்கயாவில் நடைபெற்றது. இரு நாடுகளும் இணைந்து, ... Read More

பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்

பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்

November 22, 2025

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய ... Read More

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் நடைமுறை நாளைமறுதினம் முதல்

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் செலுத்தும் நடைமுறை நாளைமறுதினம் முதல்

November 22, 2025

பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் அமுல்படுத்தப்படுவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் ... Read More

தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்

தரமான வெங்காயத்தை ரூ.150 வரை கொள்வனவு செய்ய தயார்

November 22, 2025

அரசாங்கம் தரமான நெல்லை ரூ. 120 இற்கு கொள்வனவு செய்வதுடன் தரமான பெரிய வெங்காயத்தை அடுத்த வருடத்தில் ரூ. 150 வரை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி வர்த்தக அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ... Read More

ஆட்சி கவிழ்ப்பு குறித்து நாமல் கூறுவது என்ன?

ஆட்சி கவிழ்ப்பு குறித்து நாமல் கூறுவது என்ன?

November 22, 2025

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அடக்குமுறையை கையில் எடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்க்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ... Read More

நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

November 21, 2025

கூட்டு எதிரணியினரின் அடுத்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த ... Read More