Category: சிறப்பு செய்திகள்

அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல

Mano Shangar- December 9, 2025

அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More

இலங்கையின் ஐந்தின் ஒரு பகுதி டித்வா சூறாவளியால் பாதிப்பு 

Mano Shangar- December 9, 2025

கடந்த மாத இறுதியில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியால் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்தததாகவும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் ... Read More

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் – யாழை சேர்ந்த இருவர் இலங்கை அணியில் சேர்ப்பு

Mano Shangar- December 9, 2025

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் ... Read More

ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

Mano Shangar- December 9, 2025

ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜப்பானிய பிரதமர் ... Read More

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்

Mano Shangar- December 9, 2025

"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்பாராத அளவு குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். வீடுகள், கடைகள் போன்ற பகுதிகளில் அதிக அளவு ... Read More

பேரழிவால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்தது

Mano Shangar- December 9, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

இலங்கையைத் தாக்கப் போகும் மற்றுமொரு புயல்

Mano Shangar- December 9, 2025

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

பிரித்தானியாவில் இளைஞர் வேலையின்மையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

Diluksha- December 8, 2025

பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தொழிற்பயிற்சித் திட்டம் விரிவாக்கப்படுவதால் 50 ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்பயிற்சியில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதமாக ... Read More

தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை தீவிரம்

Diluksha- December 8, 2025

தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லைப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் ... Read More

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

Mano Shangar- December 8, 2025

  பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் ... Read More

யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்

Mano Shangar- December 8, 2025

நிவாரண பணிகளுக்கு  நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான ... Read More

பேரிடருக்கு பின்னர் சந்தைக்குள் நுழையும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை

Mano Shangar- December 8, 2025

நாடு முழுவதும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய சமீபத்திய மோசமான வானிலைக்குப் பிறகு, கெட்டுப்போன மற்றும் பாதுகாப்பற்ற உணவு சந்தைகளை அடைவதைத் தடுப்பதில் சுகாதார அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்கொள்கின்றனர். பல மாவட்டங்களில் கால்நடைப் பண்ணைகள் ... Read More