Category: சிறப்பு செய்திகள்

போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

diluksha- December 3, 2025

போர் நிறுத்தம் அமுலில் இருந்த முதல் 50 நாட்களில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலினால் 357 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. ... Read More

லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு

diluksha- December 3, 2025

வடக்கு லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் பணியாற்றிய ஒருவர், தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். வுட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown)  இந்த வழக்கு விசாரணைக்கு ... Read More

அளவுக்கு அதிகமாக இரத்த தானம் செய்த இலங்கை மக்கள் – நெகிழ்ச்சியடைந்த வைத்தியர்

Mano Shangar- December 3, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இரத்த தானங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய இரத்த வங்கியின் இயக்குநர் வைத்தியர் ... Read More

பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை

Mano Shangar- December 3, 2025

நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ... Read More

அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை – ரஷ்யா அறிவிப்பு

Mano Shangar- December 3, 2025

அமெரிக்க சிறப்பு தூதுவர் குழுவுடன் இடம்பெற்ற ஐந்து மணி பேச்சுவார்த்தையின்  போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ... Read More

இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது

Mano Shangar- December 3, 2025

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார். இதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளான ... Read More

தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்

Mano Shangar- December 3, 2025

பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை நான்காம் திகதிக்குள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்காக ... Read More

நாட்டை வந்தடடைந்த இந்திய அவசர மருத்துவ உதவி

diluksha- December 3, 2025

மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுதற்கு இந்திய அவசர மருத்துவ உதவி இலங்கைக்கையை வந்தடைந்தது அவசர மருத்துவ உதவிகளை ஏற்றிய இந்திய விமானப்படையின் C-17A விமானம் நேற்று (02) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ... Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி

diluksha- December 3, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் இந்த தொகை வழங்கப்படும் என ஜனாதிபதியின் ... Read More

இலங்கை மின்சார சபையின் நிவாரணம்!

Mano Shangar- December 2, 2025

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களின் வீடுகளில் மின் துண்டிப்பு எதனையும் மேற்கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், மின் ... Read More

காலவதியான பொருட்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியதா பாகிஸ்தான்?

Mano Shangar- December 2, 2025

பாகிஸ்தான் மீண்டும் தனது செயல்களால்  கேலி மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள அண்டைய நாடான இலங்கைக்கு உதவி வழங்குவதாக தெரிவித்து காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் ... Read More

டித்வா புயலின் கோரத் தாண்டவம் – மினிபேயில் 22 பேரின் சடலங்கள் மீட்பு

Mano Shangar- December 2, 2025

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவால் மினிபேயின் தொலைதூர மலைப்பகுதி கிராமமான ... Read More