Category: சிறப்பு செய்திகள்

பிரித்தானிய துருப்புகள் குறித்து ட்ரம்பின் பதிவு – மஹ்மூத் வரவேற்பு

Diluksha- January 25, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானிய துருப்புக்களை விமர்சித்ததற்கு பிறகு,ட்ரூத் சோஷியலில் மன்னிப்பு கேட்பதற்குச் சமமான கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் பிரித்தானிய துருப்புகளின் வீரத்தையும் அவர்களின் தியாகத்தையும் புகழ்ந்துள்ளார். மேலும் அமெரிக்கா ... Read More

இங்கிலாந்து-வேல்ஸில் கடுமையான குற்றங்களுக்கு புதிய தேசிய காவல் சேவை

Diluksha- January 25, 2026

கடுமையான குற்றங்களை எதிர்கொள்ளவும், உள்ளூர் காவல் படைகள் அன்றாட குற்றங்களில் கவனம் செலுத்தவும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தேசிய காவல் சேவை (National Policing Service – NPS) உருவாக்கப்படும் என உள்துறைச் செயலாளர் ... Read More

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்- கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை

Diluksha- January 25, 2026

கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுடன் அறிவிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால், கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சனிக்கிழமை ட்ரூத் சோஷியல் ... Read More

 அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

Diluksha- January 24, 2026

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவ் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ... Read More

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி

Nishanthan Subramaniyam- January 24, 2026

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது ... Read More

வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 24, 2026

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி இன்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடக்கு, ... Read More

அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்

Nishanthan Subramaniyam- January 24, 2026

அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கலந்துரையாட அரசமைப்புப் பேரவைக் கூட்டம் நேற்று ... Read More

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதனை எதிர்க்கட்சி மறந்துவிட்டதா என பிரதமர் கேள்வி

Nishanthan Subramaniyam- January 24, 2026

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே என நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,  நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்பதற்காகவே உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த நான் ... Read More

“மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையாக இயக்குக”: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

Nishanthan Subramaniyam- January 23, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மாங்குளம் பேருந்து ... Read More

மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய இரகசிய அறை : குருநாகலில் பரபரப்பான தகவலை வெளியிட்ட தேரர்

Nishanthan Subramaniyam- January 23, 2026

குருநாகல் நரில் அமைந்துள்ள பிரபலமான விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிசொகுசு அறையொன்றை பயன்படுத்தியதாக பௌத்த தேரர் ஒருவர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த அறை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த ... Read More

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம்: ராஜித வலியுறுத்து

Nishanthan Subramaniyam- January 23, 2026

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித ... Read More

கைதான அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்

Nishanthan Subramaniyam- January 23, 2026

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட, எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, இன்று (23) கொழும்பு ... Read More