Category: சிறப்பு செய்திகள்
மத்திய பட்ஜெட் தாக்கல் – இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை ... Read More
மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த பிரித்தானியாவின் பிரபல பாடசாலை ஆசிரியருக்கு சிறைத்தண்டனை
இங்கிலாந்தில் ஈட்டன் (Eton)கல்லூரியின் முன்னாள் ரஷ்ய மொழி ஆசிரியர் ஜேக்கப் லேலண்ட், மாணவன் ஒருவரை 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். குறித்த ஆசிரியர் அந்த ... Read More
‘2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2025-26 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க 2021-22 நிதியாண்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய பாராளுமன்றத்தில் ... Read More
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை- இந்திய வெளியுறவு அமைச்சகம்
'எப்ஸ்டீன் கோப்புகள்' தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோட ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என் வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் ... Read More
ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை முயற்சியில் முன்னேற்றம்
வளைகுடா பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களை குறைக்க, ஈரானும் அமெரிக்காவும் நேரடி தகவல் தொடர்பு வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ... Read More
சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்
சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் ... Read More
மத்திய கிழக்கில் இராணுவ நகர்வு – இரு நாள் நேரடி துப்பாக்கி பயிற்சியை அறிவித்த ஈரான்
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட இராணுவ சொத்துகளை நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு நாள் நேரடி-துப்பாக்கி சூடு பயிற்சியை ஈரான் அறிவித்துள்ளது. இந்தப் பயிற்சி ... Read More
தமிழகத்தில் தங்கம் விலை பவுனுக்கு 15200 ரூபா குறைந்தது
தமிழகத்தின் சென்னையில் இன்று 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 7600 ரூபா குறைவடைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு 55 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான ... Read More
நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ ... Read More
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நஷ்டஈடு
நாட்டை உலுக்கிய “டிட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் ... Read More
சாரதிகளில் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமை – அமைச்சர் பிமல் குற்றச்சாட்டு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ... Read More
இலங்கையர்களை குறித்து வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட் மனித கடத்தல் நடவடிக்கை அம்பலம்!
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் ஒரு பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து தகவல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளது. “துபாய் சுத்தா” என்ற நபர் தனது ... Read More












