Category: சிறப்பு செய்திகள்
ஹார்முஸ் நீரிணையில் மூன்றாம் உலகப் போர்!! நவீன கப்பல்களுடன் தயார் நிலையில் சீனா
ஈரானிய துறைமுகங்களைக் குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடற்படை முற்றுகையின் பின்னணியில், அப்பகுதியில் சீனக் கடற்படை இயங்குவதால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது . சீனக் ... Read More
ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தம் நீடிப்பு : தங்கம் விலை உயர்வு
ஈரானுடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா நீடித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் தணிந்ததாலும் இன்று (22) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்பொட் ... Read More
‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு
'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். Rebuilding Sri Lanka ... Read More
தமிழக தேர்தல் களம் அமைதியுற்றது – அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார்?
தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரலாற்று பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. மு.க ஸ்டாலின் ... Read More
தாழ்தள பஸ் சேவை ஆரம்பம்
மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்காக முக்கியமான முன்னேற்றமாக, இன்று முதல் தாழ்தள (Low-floor) பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மாகும்புரை இலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் ... Read More
சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் ... Read More
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை
டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ... Read More
முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கும், அவிசாவளையிலிருந்து அங்கு ... Read More
மத்திய கிழக்கு போர் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – புதிய ஆய்வில் தகவல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் பிரித்தானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய கிழக்கு மோதல் காரணமாக 66 வீத மக்கள் எதிர்வரும் மாதங்களின் நிதி நிலைமை ... Read More
மாண்டல்சன் தகுதி சரிபார்ப்பு முடிவை அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்தனர் – பிரதமர் ஸ்டார்மர் குற்றச்சாட்டு
அமெரிக்கத் தூதர் பதவிக்கான பாதுகாப்புச் சோதனையில் லார்ட் மாண்டல்சன் ஆரம்பத்தில் தோல்வியடைந்தார் என்ற உண்மையை, வெளியுறவு அலுவலக அதிகாரிகள் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறிக்கை அளித்த ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்தல் ... Read More
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக ... Read More












