Category: சிறப்பு செய்திகள்
பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுமா?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ... Read More
A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நம்பிக்கை
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் ... Read More
வரலாறு படைக்கும் 35 வயது இளைஞர்: நேபாள அரசியலில் புதிய சகாப்தம் தொடக்கம்
நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கிறார். கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் ... Read More
ட்ரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான்: உலகப் பொருளாதாரப் போராக மாறும் வளைகுடா மோதல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நீட்டித்துள்ளது. ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்தை, எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 ... Read More
ட்ரம்பின் சீன விஜயம் ஒத்திவைப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ சீன விஜயம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ... Read More
ஈரானின் ஹார்முஸ் நாயகன் கொல்லப்பட்டார் – இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு
தெற்கு ஈரானில் நடந்த தாக்குதலில் ஈரானின் உயரடுக்கு கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்படுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் தரப்பில் மற்றுமொரு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ... Read More
எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% அதிகரிக்கக் கோரிக்கை
எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி ... Read More
போர் முடிவுக்கு வராது – ஈரான் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நீடித்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் எதிர்மறையாகப் பதிலளித்துள்ளது. ஈரானின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிரஸ் டிவிக்கு அளித்த செவ்வியில், போரை ... Read More
பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி
பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பஸ் ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
சதொசயில் 600 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைப்பு
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட விலை குறைப்புத் ... Read More
இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு
இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோவின் உடல், மிலனில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ, ... Read More
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை
பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ... Read More












