Category: சிறப்பு செய்திகள்
டி20 போட்டிகளில் ஒன்பது விட்கெட்டுகளை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை உலக சாதனை
கால்பந்தில் வரலாறு படைத்த பிரேசில், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரேசில் மகளிர் அணியின் வீராங்கனை லாரா கார்டோசோ, சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் ஒரே இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை ... Read More
இலங்கைக்கு விரைவில் புதிய கடன் பொதி?
இலங்கைக்கான விரிவான நிதி வசதி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கிடையில் பணியாளர் மட்டத்திலான உடன்பாடு ... Read More
ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவர் கொலை : 5 மாணவர்கள் கைது – புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்
ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (09) குறித்த பல்கலைக்கழகத்தினால் சிங்கள, தமிழ் புத்தாண்டு விழா ஏற்பாடு ... Read More
ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை – இஸ்லாமாபாத்தை உற்றுநோக்கும் உலக நாடுகள்
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை பகுதியளவு திறப்பதாக அறிவித்துள்ளது. எனினும், கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு ஊடகங்களின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாக ... Read More
அரைநூற்றாண்டாக குடிநீருக்காக போராடும் கொட்டகலை டிரேட்டன் தோட்ட மக்கள்
கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்ட மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக குடிநீருக்காக போராடுவதாக கவலை வெளியிட்டுள்ளனர். டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்டத்தில் சுமார் 24 குடியிருப்புக்களில் 250 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். ... Read More
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று வாக்கெடுப்பு
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் இன்று (10) விவாதம் நடத்தப்படவுள்ளது. மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது ... Read More
தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்கவைக்கலாமென எவரும் எண்ணலாகாது – அமைச்சர் சந்திரசேகர்
இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றும் அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை என்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ... Read More
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை
சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக மிகக் கடுமையான முறையில் சட்ட நடவடிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். ... Read More
பிரிட்டனின் DCTS திட்டத்தால் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள்
பிரிட்டனின் DCTS திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத்துறை போட்டித்திறன் மிக்க நன்மையைப் பெற்றுள்ளது2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) திருத்தப்பட்ட வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (DCTS), இலங்கையின் ஆடைத் ... Read More
பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்
பிரித்தானிய கடற்பரப்புகளில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் ஒரு மாதம் பிரித்தானிய கடல் ... Read More
நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது, நிலையத்தின் 109 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, நவீன பயணிகள் வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ... Read More
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!! அடுத்து என்ன நடக்கும்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 40 நாட்கள் நீடித்த போருக்குப் பின்னர், இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அமெரிக்காவும் - இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும், ... Read More












