Category: சிறப்பு செய்திகள்
புதிய உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை
பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் ... Read More
கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
வருடாந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (8) இடம்பெற்றது. காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாண ... Read More
1750 ரூபா சம்பள உயர்வு – குறைப்பாடுகள் உள்ளதாக அரசாங்கத்துக்கு ஜீவன் விளக்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு குறித்த அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ... Read More
நுவரெலியா விமான விபத்து! விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த கடல் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தலைமையில் ... Read More
இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து
"எக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தோட்ட ... Read More
Sandy bay கடற்கரை குறித்து ஜனாதிபதி முக்கிய உத்தரவு
திருகோணமலை, மனையாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள ‘சென்டி பே’ கடற்கரையை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றிப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது தொடர்பாகவும், அப்பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More
புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்
புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் ... Read More
இலங்கையில் மீண்டும் டெங்கு அபாயம் தீவிரமடைந்துள்ளது!
இலங்கையில் மீண்டும் டெங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் 51,479 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் 4,9000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்ததாக சுகாதார அதிகாரிகள் ... Read More
கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, 'கந்தரோடை விகாரை' எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இடத்தை 'கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்' என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது ... Read More
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்
உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசிமென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு முக்கிய ஒழுங்குவிதிகள் மற்றும் மீனவர்களின் நலன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய ... Read More
இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புப் பிரதியமைச்சருடன் சந்திப்பு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. ... Read More
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ... Read More
