Category: சிறப்பு செய்திகள்

எப்ஸ்டீனுக்கு இரகசிய விடுமுறை இல்லத்தை பரிந்துரைத்த முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சன்

Diluksha- February 7, 2026

முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் மண்டேல்சன், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு தனது விருந்தினர்களை வரவேற்க தனியுரிமை வாய்ந்த விடுமுறை இல்லமொன்றை பரிந்துரைத்தமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களின் படி தெரியவந்துள்ளது. விருந்தினர்களுக்கான அறைகள் கொண்ட தனியுரிமையுடைய ... Read More

எப்ஸ்டீன் விவகாரம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ

Diluksha- February 7, 2026

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம், தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ... Read More

ஒபாமாக்களை விலங்குகளாக சித்தரிக்கும் இனவெறுப்பு காணொளியை நீக்கிய ட்ரம்ப்

Diluksha- February 7, 2026

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் (Michelle ) ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும்  காட்சிகள் இடம்பெற்ற சமூக ஊடக காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார். 2020 ... Read More

சாதாரண தரப் பரீட்சை: மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

Nishanthan Subramaniyam- February 6, 2026

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் ... Read More

கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

Nishanthan Subramaniyam- February 6, 2026

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று ... Read More

கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 6, 2026

பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு ஹங்கேரிய அரசாங்கத்தின் ... Read More

8 ஆம் தர மாணவியை தாக்கிய ஆசிரியர்

Nishanthan Subramaniyam- February 6, 2026

நானுஓயாவில் பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவியை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. மாணவியை ஆசிரியர் தேவையற்ற வார்த்தைகள் கூறி திட்டியுள்ளார். அவ்வாறு கூற வேண்டாம் என குறித்த ... Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம்

Nishanthan Subramaniyam- February 6, 2026

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலம் ஒன்றை நேற்று ... Read More

பணமோசடி – கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது

Nishanthan Subramaniyam- February 6, 2026

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் ... Read More

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு – சாணக்கியன்

Nishanthan Subramaniyam- February 6, 2026

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஒரு ... Read More

குஜராத் மாநில வரலாற்றில் புனித சின்னங்கள் வெளிநாட்டிற்கு எடுத்து செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்

Nishanthan Subramaniyam- February 6, 2026

இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு நேற்று (05) ... Read More

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் – நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கையளிப்பு

Nishanthan Subramaniyam- February 6, 2026

உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ... Read More