Category: சிறப்பு செய்திகள்
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீன நிறுவனம் தீர்மானம்
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும் ... Read More
பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா ... Read More
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தை பொங்கல்’
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் ... Read More
உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு
உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். பிரதி ... Read More
Dambulla Bustaurant ஆரம்பம்
தம்புள்ளை மற்றும் சீகிரியா பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் "Dambulla Bustaurant" என்ற புதிய பேருந்து சேவை இன்று ஜனவரி 15, 2026 முதல் தம்புள்ளை, பெல்வெஹெரவில் ... Read More
நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் ... Read More
ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா?
கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார். எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் ... Read More
மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம் – அமைச்சர் சந்திரசேகர்
இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் ... Read More
இந்தியாவின் உதவி கடற்படை தளபதி – இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு
இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Sriniva Maddula, (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) ... Read More
நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக ... Read More
தாய்லாந்தில் ஓடும் ரயிலில் கிரேன் விழுந்ததில் 22 பேர் பலி
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாங்காக்கிலிருந்து வடகிழக்கு தாய்லாந்திற்குச் சென்ற ரயில், பெட்டி ஒன்றின் மீது ... Read More
முதலீட்டாளர்களுக்காக தோட்ட நிலங்கள், சொத்துக்களை விடுவிக்க அமைச்சரவை அனுமதி
முதலீட்டாளர்களுக்கு உகந்த முதலீடுகளுக்காக சில பயன்படுத்தப்படாத நிலங்கள் மற்றும் சொத்துக்களை விடுவிப்பதற்கான ஒரு திட்டத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. Read More
