Category: சிறப்பு செய்திகள்
மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்
மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு இன்று, ... Read More
லீசெஸ்டர்ஷயர் கொலை சம்பவம் – தீவிர விசாரணையில் பொலிஸார்
வடமேற்கு லீசெஸ்டர்ஷயரில் கிராமப்புற களியாட்ட விடுதியொன்றுக்கு வெளியே இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. அடையாளந்தெரியாத ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 66 ... Read More
பெருவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு
வடக்கு பெருவின் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ... Read More
கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பு – விரைவில் கைதிகள் விடுதலை
வருடாந்திர கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை விரைவில் நடைபெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கைதிகள் விடுதலை நடைபெறாத முதல் சந்தர்ப்பம் இந்த ஆண்டு ஆகும். இது தொடர்பில் ... Read More
மத்தள சர்வதேச விமான நிலையம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு ... Read More
23 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்தை கடந்துள்ளது. நேற்று (26) வரையான காலப்பகுதியில் சுமார் 2,320,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலாத்துறை ... Read More
சேத மதிப்பீடுகளை கருத்தில் கொள்ளாது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
பேரிடரால் வீடுகளுக்கு ஏற்கட்ட சேதங்கள் குறித்து தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் ரூபா (500,000) வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More
தாய்லாந்து , கம்போடியா இடையே உடனடி போர்நிறுத்தம் – வெளியான கூட்டு அறிவிப்பு
தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை இரு நாடுகளும் சனிக்கிழமை கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளன. இதன்படி, இன்ற நண்பகல் முதல் போர்நிறுத்தம் அமலுக்கு ... Read More
உறுதிமொழி அரசியல் கலாசாரத்தாலேயே பொருளாதாரம் சீரழிந்தது
“உறுதிமொழி அரசியல் வந்த பின்னரே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எனவே, இனி எவரும் பொய்கூறி ஆட்சியை பிடிக்க முடியாது.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ... Read More
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
2001ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் வழங்கியமை குறித்தான விசாரணைக்கு இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், அந்த விசாரணைகளின் பின்னரே கைது ... Read More
ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டு: அரசு முற்றாக நிராகரிப்பு
“ ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அரசாங்கம் செயல்படவில்லை.” என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (26) தெரிவித்தார். “ சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திட்டமிட்ட அடிப்படையில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகின்றன. ... Read More
இலங்கை நிச்சயம் மீண்டெழும்
“ இலங்கையால் நிச்சயம் மீண்டெழ முடியும். அதற்கான தலைமைத்துவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கம்மீது நம்பிக்கை இருப்பதாலேயே சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான ... Read More
